Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும்- மொகிதின்

கோலாலம்பூர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் மீது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது, ஆசிரியர்கள் தயாராக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார். கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக...

தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்

தொடக்கமாக எஸ்பிம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிரதார் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து- எஸ்பிஎம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைப்பு!

கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். மேலும், எஸ்பிஎம் மற்றும் எஸ்விஎம் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்றும்...

கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்!- முன்னாள் துணை சுகாதார அமைச்சர்

கொவிட் -19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்-19: விளையாட்டு, இணைப் பாட நடவடிக்கைகள் ஒத்திவைக்க கல்வி அமைச்சு உத்தரவு!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இணைப் பாட நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அமைச்சின் கூற்றுப்படி, இந்த உத்தரவு...

மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல்!

மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்! கல்வி அமைச்சு

வெளிநாடுகளில் அல்லது நீண்டகால மாணவர் விவகாரங்களின் காணொளிகளை வெளியிட வேண்டாம் என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும்!

கல்வி அமைச்சு இந்த ஆண்டு இடைநிலைப் பள்ளி சேர்க்கையிலிருந்து விடுப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்!

பதினாறு வயது மாணவன் பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பினாங்கு மாநில கல்வித் துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா

கணிதம் மற்றும் அறிவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை ஆங்கிலத்தில் செயல்படுத்துவது குறித்த பரிந்துரை இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.