Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்

கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...

கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு

சென்னை : இந்தியாவின் இந்தூர் நகரில் நடைபெறும் 17-வது பாரதிய பிரவாசி திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத்...

“ரஜினியுடன் உரையாடினேன்; நலமாக இருக்கிறார்” – வைரமுத்து தகவல்

சென்னை : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து தன்னைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். அவர் இந்தத் தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப்...

கேரளாவின் விருதைத் திருப்பித் தருகிறார் வைரமுத்து

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும், குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிப் படைப்பாளருமான வைரமுத்துவுக்கு அண்மையில் கேரளாவின் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது...

இயக்குனர் ஜனநாதன் காலமானார் – வைரமுத்து இரங்கல் கவிதை

சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) காலமானார். கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) மயங்கிய நிலையில் அவர்...

இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்

சென்னை : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானதை முன்னிட்டு அவரது நண்பரான கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில்...

“எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா?” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில்...

கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ஏறத்தாழ ஒரு மணி...

“தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” –...

தமிழாற்றுப் படை நூல் அறிமுக விழாவில் தமிழின் மேன்மை குறித்து விவரித்த வைரமுத்து மலேசியத் தமிழர்களின் அடுத்த கட்டத் தலைமுறையினரும் தமிழின் மேன்மையைப் புரிந்து கொண்டவர்களாக உருவாக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

அரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ

செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் , ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்தார்.