Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

“உண்மையைக் காலம் சொல்லும்” – குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதில்

சென்னை - பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் பகிரங்கமாகக் கூறிவரும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவிப் பேரரசு வைரமுத்து இதுவரையில் பதில் எதவும் கூறாது மௌனம் காத்து வருகிறார். தனது டுவிட்டர்...

வைரமுத்து மீது சின்மயி நேரடி பாலியல் குற்றச்சாட்டு

சென்னை - மற்றவர்கள் கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் தொந்தரவு புகார்களை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து வந்த பாடகி சின்மயி (படம்) தற்போது நேரடியாகவே வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு...

பாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்

சென்னை - தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் சில செய்திகள் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியின் டுவிட்டர் தளத்தில் தற்போது வெளியாகியிருக்கின்றன. பிரபல கவிஞரும் தமிழ்ப் படப் பாடலாசிரியருமான வைரமுத்து ஒரு சில பெண்களுக்கு...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து

சென்னை - அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில்...

“கலைஞர் எழுதிய பேனா” – வைரமுத்துவின் உருக்கமான கவிதை

சென்னை- உடல் நலம் குன்றி இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதி குறித்து உருக்கமான கவிதை ஒன்றை எழுதி கவிப் பேரரசு வைரமுத்து, ஒரு சிறு முன்னுரையோடு தனது டுவிட்டர் பக்கத்தில்...

நடராஜனைச் சந்தித்து நலம் விசாரித்தார் வைரமுத்து!

சென்னை - கவலைக்கிடமான நிலையில், சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜனை, கவிஞர் வைரமுத்து இன்று திங்கட்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். ம.நடராஜன் தன்னை...

‘சிரியா மண்ணே சிரி’ – கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை!

சென்னை - சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்து வரும் போரில், கடந்த 10 நாட்களில் மட்டும் 900 பேருக்கும் அதிகமான பொதுமக்கள் மரணமடைந்திருக்கின்றனர். குறிப்பாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டது உலகம் முழுவதும்...

வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்!

சென்னை - ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர்...

கல் எறிய, சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும் – சடகோப ராமானுஜ ஜீயர்!

சென்னை - கவிஞர் வைரமுத்து வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சடகோப ராஜானுஜ ஜீயர் கூறியிருக்கிறார். மேலும், இந்து மதம் குறித்து இனி...

கலங்கிய கண்களுடன் நீண்ட விளக்கத்தோடு வைரமுத்து வருத்தம் தெரிவித்தார் (காணொளி)

சென்னை - ஆண்டாள் குறித்துத் தான் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ஒரு நீண்ட விளக்கத்தை வழங்கியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அந்த விளக்கத்தை ஒரு காணொளி...