Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

“பலரின் கண்ணீரைத் துடைத்து – காயங்களை ஆற்றிய பி.சுசீலாவின் குரல்” – கின்னஸ் சாதனை...

சென்னை – உலகிலேயே மிக அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ள பின்னணிப் பாடகி பி.சுசிலாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள கவிப் பேரரசு வைரமுத்து, அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்துக் கௌரவித்ததோடு,...

‘ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை’ – கவிஞர் வைரமுத்து!

கோவை - ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை விளைவிக்கும் என்று கோவை விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தலைவராக கொண்டு செயல்படும் ‘எழுத்து’ தமிழ் இலக்கிய...

“உன் முதல் நண்பன் – முதல் எதிரி – முதல் ரசிகன்” – கார்க்கிக்கு...

கோலாலம்பூர் - பாடலாசிரியரும், எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து இன்று தனது பேஸ்புக் பக்கத்தில், தனது அண்ணன் மதன் கார்க்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, தனது அண்ணனுடனான பால்ய வயது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். கபிலன் தனது பதிவில்...

“55 ஆண்டுகால அனுபவங்களின் வார்ப்புதான் எனது கதைகள்-ஒவ்வொன்றுக்கும் 4 மாதங்கள் செலவழித்தேன்” – வைரமுத்து...

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜனவரி 9ஆம் தேதி தலைநகர் ராஜா லாவுட் சாலையில் உள்ள மாநகரசபை அரங்கத்தில் நடைபெற்ற ‘வைரமுத்துவின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாவின் உச்ச கட்டமாய் அமைந்தது வைரமுத்துவின் ஏற்புரை. ஏற்கனவே,...

ஜல்லிக்கட்டு: மோடிக்கும், பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் வைரமுத்து பாராட்டு!

கோலாலம்பூர் - தனது 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் அறிமுக விழாவுக்காக தற்போது மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, ஜல்லிக்கட்டுவுக்கு அனுமதி கிடைத்திருப்பதன் மூலம் தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது என...

‘வைரமுத்து சிறுகதைகள்’ மலேசியாவில் அறிமுகவிழா சிறப்பாக நடந்தேறியது!

கோலாலம்பூர் - கவிப் பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் மலர்ந்த 40 சிறுகதைகளின் தொகுப்பு நூலான 'வைரமுத்துவின் சிறுகதைகள்' இன்று மாலை கோலாலம்பூரில், கோலாகலமான முறையில், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கோலாலம்பூர் மாநகரசபை...

இலக்கியப் பார்வை: தனித்துவம் பதிக்கும் வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகள்!

(கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகளை ஒவ்வொரு வாரமும் 'குமுதம்' வார இதழில் படித்து, செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் விமர்சனம் செய்து, வரைந்த கீழ்க்காணும் கட்டுரை, கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி செல்லியலில்...

கோலாலம்பூரில் வைரமுத்து பேருரையுடன் “வைரமுத்துவின் சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா!

கோலாலம்பூர் - குமுதம் வார இதழில் தொடர்ச்சியாக வாராவாரம், 40 சிறுகதைகளை எழுதி புதிய தமிழ் இலக்கிய வரலாறு படைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் அடங்கிய நூல் ஏற்கனவே தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு...

“கொடுப்பதும், கெடுப்பதும் மழை தான்” – வள்ளுவர் விருது பெற்ற வைரமுத்து சுவாரசிய பேச்சு!

புது டெல்லி - டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சமீபத்தில் திருக்குறள் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில்,...

“கலை என்பது மற்றவர்கள் ரசிக்கத் தான், துன்புறுத்த அல்ல” – வைரமுத்து பளீர் கருத்து!

சென்னை - சிம்பு-அனிரூத் உருவாக்கிய பீப் பாடல் குறித்து சர்ச்சைகள் பற்றி எரியும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் பத்திரிக்கையாளர்கள்...