Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

திருமணத்திற்கு மறுத்ததால் தாரணி கொல்லப்பட்டிருக்கிறார்: காவல்துறை தகவல்!

கோலாலம்பூர் - காரில் வைத்து ஆடவர் ஒருவரால் டி.தாரணி (வயது 37) குத்திக் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம், அந்த ஆடவரின் திருமண வேண்டுகோளை தாரணி ஏற்க மறுத்தது தான் என காவல்துறை நேற்று...

பெண் கொலை: போலீசில் சரணடைந்த இந்திய ஆடவருக்கு 7 நாள் காவல்!

கோலாலம்பூர் - டாமன்சாராவில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று திங்கட்கிழமை பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, சடலத்துடன் காவல்நிலையத்தில் சரணடைந்த 37 வயதான இந்திய ஆடவரை, 7 நாட்கள்...

விஷமான காபி: மேலும் 2 பேர் மயக்கம்!

கோலாலம்பூர் - பினாங்கில் போதை வஸ்துகள் கலக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட வகை காபியைக் குடித்து ஏற்கனவே 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே காபியை குடித்து மேலும் 2 பேர்...

மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை!

செபராங் பிறை - ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தற்கொலை முயற்சி செய்து மரணமடைந்த மாணவி வசந்தப்பிரியா வழக்கில் தற்போது செபராங் பிறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமானதாகச் சொல்லப்படும் ஆசிரியரின்...

தைப்பூசத்தில் காற்பந்தாட்ட வீரர் தனபாலனின் கார் மாயம்!

கோலாலம்பூர் - தேசிய காற்பந்தாட்ட வீரர் என்.தனபாலன், தனது காரைக் காணவில்லை என தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்திருப்பதோடு, அதனைக் கண்டுபிடித்துத் தரும்படி பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறார். இன்று வியாழக்கிழமை தனபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் TQ...

“முன்அனுமதி பெறுங்கள்” – இயற்கை ஆர்வலர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோலாலம்பூர் - மலேசியாவில் உடல்நலத்தைப் பேணுவதன் அடிப்படையில், மலையேற்றம் செல்பவர்களும், காட்டுக்குள் சென்று சுத்தமான காற்றை ரசிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில், குழுவாகக் காட்டுக்குள் செல்லும் அவர்களில், யாராவது ஒருவர்...

நாற்காலி விழுந்து சதீஸ்வரன் மரணம்: சந்தேக நபர்கள் 5 பேர் விடுவிப்பு!

கோலாலம்பூர் - ஸ்ரீபந்தாய் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம், 16-வது மாடியிலிருந்து அலுவலக நாற்காலி ஒன்று விழுந்ததில், 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்தார். இந்த வழக்கில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த...

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் தகவல் கசிவு: பிரபல இணையப் பக்கத்திற்கு போலீஸ் சம்மன்!

கோலாலம்பூர் - மலேசியாவில் உடல்உறுப்புகள் தானம் செய்த 220,000 மலேசியர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறியிருக்கும் பிரபல தொழில்நுட்ப இணையப் பக்கமான லோவ்யாட்.நெட் நிர்வாகிகளுக்கு மலேசியக் காவல்துறை விசாரணை வரும்படி கடிதம் அனுப்பியிருக்கிறது. கூட்டரசு...

மலேசியர், இந்தியப் பிரஜைகள் நான்கு பேருக்கு மரண தண்டனை!

கோலாலம்பூர் - போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒரு மலேசியர் மற்றும் நான்கு இந்தியப் பிரஜைகளுக்கு ஷா ஆலம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஏ.சற்குணன் (வயது 42) என்ற...

நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டது!

கோலாலம்பூர் - ஸ்ரீபந்தாய், பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை 16-வது மாடியிலிருந்து நாற்காலி விழுந்ததில், 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய காவல்துறையினர்...