Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

தன்னை கடித்த இராஜநாகத்துடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளர்!

கோலாலம்பூர், மார்ச் 6 - இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தன்னைக் கடித்த 3 மீட்டர் நீளமுடைய இராஜநாகத்தை மருத்துவமனைக்கே கையோடு எடுத்துக் கொண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துவாரான் பகுதியில் உள்ள...

பினாங்கில் பட்டப்பகலில் வங்கிப் பணம் 500,000 கொள்ளை!

ஜார்ஜ் டவுன், மார்ச் 4 - பாயான் பாருவிலுள்ள வங்கி ஒன்றில் இருந்து பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்ட 500,000 ரிங்கிட்டை (அரை மில்லியன்) ஆயுதங்களுடன் மோட்டாரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கி...

மஇகா இளைஞர் பிரிவு முன்னாள் தலைவரின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு

காஜாங், மார்ச் 3- உலு லங்காட் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஒருவரின் உறவினர் காஜாங்கில் சுடப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது பெண் தற்போது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மூவாரைச் சேர்ந்த அந்தப் பெண் கெய்ரோ செல்வதற்கான விமானத்தில் ஏறும்...

சாலையில் நிர்வாணமாக சென்ற பெண் கைது!

கோலாலம்பூர், பிப்ரவரி 12 - கடந்த வெள்ளிக்கிழமை பட்டப் பகலில் சாலையில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவரால் கோலாலம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரிலுள்ள தேசிய மசூதியில் இருந்து கம்போங் அத்தாப் வரையில் ஒவ்வொரு துணியாக...

மலேசியா – தாய்லாந்து எல்லையில் சிகரெட், மது கடத்த முயன்ற 2 ஆடவர்கள் தப்பியோட்டம்

பெர்லிஸ், ஜனவரி 24 - மலேசியா, தாய்லாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பரண்களை மீறி சிகரெட் மற்றும் மது கடத்த முயன்ற இரு ஆடவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இருவரும் சிகரெட் மற்றும் மது கடத்தும் கும்பலைச்...

காவல் துறையின் ஹெலிகாப்டர் கிளந்தானில் விழுந்தது! நால்வர் காயம்!

தானா மேரா (கிளந்தான்), டிசம்பர் 31 – மலேசியக் காவல் துறையின் ஹெலிகாப்டர் ஒன்று கிளந்தானில் தானா மேராவில் கம்போங் ரம்பாய் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில், நான்கு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா செல்லவிருந்த நபர் கைது!

கோலாலம்பூர், டிசம்பர் 17 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பொருட்டு சிரியா செல்லவிருந்த ஒருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 39 வயதான அந்நபர் புதன்கிழமை காலை 5.30 மணிக்கு தடுத்து...

கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேர் சுட்டுக்கொலை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 18 - கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 நபர்கள் புதன்கிழமை அதிகாலை காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது பந்திங்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாலை 4.30 மணிக்கு வந்த அவசர அழைப்பின்...

கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 விலங்குகள் மீட்பு – புஸ்பராணியின் அதிரடி நடவடிக்கை

சுபாங், டிசம்பர் 15 - மலேசியாவில் செல்லப்பிராணிகள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால், அங்கு ஓடிச் சென்று முதல் ஆளாக தட்டிக் கேட்கும் ஒரு தமிழ்ப் பெண் புஷ்பராணி. அதனாலேயே நம் நாட்டில்...