Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

இஸ்ரேலிய உளவாளி மீது மரண தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார்...

இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு,...

மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

கூச்சிங் : அண்மையில் கே.கே.மார்ட் விவகாரத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தலையிட்டதையும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதையும் வரவேற்றுள்ள சரவாக் அரசியல் தலைவர்கள் அதே வேளையில், இந்த விவகாரத்தை பிரதமரும், காவல்...

கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...

மலேசியக் காவல் அதிகாரியிடம் 2 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

கோலாலம்பூர் : கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றும் மூத்த உயர் அதிகாரி ஒருவர் சட்டவிரோதச் செயலுக்காக இலஞ்சம் பெற்றதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த காவல் துறை அதிகாரி...

கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.

“ஜாபர் சாதிக்கை நான் சந்தித்ததே இல்லை” – டத்தோ மாலிக் பகிரங்க அறிவிப்பு

கோலாலம்பூர் : இந்தியாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஜாபர் சாதிக் தொடர்பான  தொடர்பான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில்  சாதிக்கின் தலைவராக ஒரு மலேசியர் செயல்படுகிறார் என  இந்திய...

ஜாபர் சாதிக் போதைப் பொருள் : மலேசியக் காவல் துறை விசாரிக்கிறது

கோலாலம்பூர் : ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளி ஒரு மலேசியர் என்ற தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசியக்...

மகாதீர் புலம்பல் : “எனக்கு வந்தால் ரத்தம்! மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி…”

கோலாலம்பூர் : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான வசனம் "மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் - எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா..." என்பது! அதேபோல, முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப்...

காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!

லங்காவி : கெடா மாநிலத்தின் லங்காவியில் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். 34 வயதான அந்த பெண்மணி டிசம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டதாகவும், நேற்று சனிக்கிழமை...