Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

4 கொள்ளையர்கள் சுட்டுக் கொலை- “டத்தோ” என்பவர் போராட்டம் நடத்துவதாக தகவல்

கோலாலம்பூர்: சுங்கை புலோவில் சந்தேகத்திற்கிடமான நான்கு கொள்ளையர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்ற பல நாட்களுக்குப் பிறகு, "டத்தோ" எனக் கூறிக்கொண்ட ஒரு நபர், இந்த சம்பவம் தொடர்பாக குழு போராட்டத்தை நடத்துவதாக...

இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது

கோலாலம்பூர்: இந்தோனிசிய நாட்டின் தேசிய கீத பாடல் வரிகளை மாற்றியமைத்த காணொலியை புக்கிட் அமான் விசாரித்து வருகிறது. இது அக்குடியரசின் கோபத்தை மூட்டும் செயலாகக் கருதப்படுகிறது. காவல் துறையின் குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவு...

கிறிஸ்துமஸ் முதல் நாள் தேதியிடப்பட்டிருந்த, லிம் மீதான விசாரணை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், 2019- ஆம் ஆண்டில் வெளியிட்ட இரண்டு செய்தி அறிக்கைகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று இது தொடர்பாக...

கிறிஸ்துமஸ் முதல் நாள் குவான் எங் காவல் துறையினரால் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: தாம் மீண்டும் அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். அவர் 2019- இல் வெளியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகள் தொடர்பாக காவல் துறை அவரை விசாரித்து...

தனபாலன் இறந்ததற்கு காவல் துறையின் அலட்சியமே காரணம், நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: 2018-ஆம் ஆண்டில் காவல் துறை தடுப்புக் காவலில் இருந்த போது மரணமுற்ற தனபாலன் சுப்ரமணியத்தின் (38), மரணத்திற்கு காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காவல் துறையின்...

சார்லஸ் சந்தியாகுவை வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமான் அழைத்துள்ளது

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவை  காவல் துறை அழைத்துள்ளது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, அல்லது...

இந்திரா காந்தி: சத்தியப்பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்: எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவை கைது செய்து, அவரது இளைய மகள் பிரசன்னா டிக்சாவை மீட்க காவல் துறை மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கும் சத்தியப்பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க...

கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் மோசடி- எழுவரை காவல் துறை தேடுகிறது

கோலாலம்பூர்: ரவாங்கில் கொவிட் -19 பரிசோதனை முடிவை மோசடி செய்ததாக நம்பப்படும் ஏழு சந்தேக நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சந்தேகநபர்கள் அனைவரும் மருந்தகத்திலிருந்து உறுதிப்படுத்தக் கேட்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக கோம்பாக்...

நோரா அன் மரண விசாரணை தீர்ப்பு டிசம்பர் 31 அல்லது ஜனவரி 4-இல் அறிவிக்கப்படும்

சிரம்பான்: பிரெஞ்சு- ஐரிஷ் சிறுமி நோரா அன் குய்ரின் மரணம் தொடர்பான விசாரணையின் முடிவு டிசம்பர் 31 அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி அறியப்படும் என்று மரண விசாரணை...

லோ யாட் கட்டிட வளாகத்தில் சண்டையில் ஈடுபட்ட 42 பேர் கைது

கோலாலம்பூர்: லோ யாட் வாடிக்கையாளர் சண்டைகள் காரணமாக, கோலாலம்பூரில் உள்ள நேற்று நடந்த சண்டையில் ஈடுபட்ட 42 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாடிக்கையாளரை பெறும் போட்டியில் இந்த சண்டை ஏற்பட்டதாக...