Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஆற்று நீர் மாசுபாடு: காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம், மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதன் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 1.2 மில்லியன் கணக்குகள் அல்லது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பயனர்களுக்கு...

மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை

ஜோர்ஜ் டவுன்: திடீரென்று காவல் துறை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை விசாரிக்க ஆர்வம் காட்டுவதன் நோக்கத்தை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னருக்கு...

‘எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான சந்திப்பு, பிறருக்கு தெரிய அவசியமில்லை’

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மாமன்னருடன் அவர் நடத்திய சந்திப்பை மற்றவர்கள் விரிவாக அறிந்து கொள்ளத் தேவையில்லை...

அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார். புக்கிட் அமான் துணை...

எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் தப்பி ஓடியதை அடுத்து காவல் துறை அவரைத் தேடி வருகின்றனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இயங்கலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கோ...

அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: சில தலைவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) பதவிகளை வழங்குவதன் மூலம் அரசியல் இலஞ்சத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக பிகேஆர் இளைஞர் காவல் துறையில் புகார் அறிக்கை...

அக்டோபர் 16-இல் அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நாளை புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். அவர் அடுத்த பிரதமராகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறித்து வாக்குமூலம்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பரப்பியது குறித்து சாட்சியமளிக்க அன்வார் இப்ராகிமை காவல் துறை அழைத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு சாட்சியமளிக்க...

துணை மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்

கிள்ளான்: இன்று வெள்ளிக்கிழமை முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளான் துணை மாவட்ட வீட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேலை அல்லது பிற முக்கிய விஷயங்களுக்காக இப்பகுதியை விட்டு...

எம்ஏசிசி: 80 மில்லியன் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 80 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது. அத்துடன் மக்காவ் மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் சுமார் 5...