Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

அக்ரில் சானி ஏற்கப் போகும் புதிய பதவி?

கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய தலைவராக (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 முதல் பதவி வகிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக காவல் துறையின் இரண்டாவது நிலை...

அக்ரில் சானிக்குப் பதில் புதிய ஐஜிபி யார்?

கோலாலம்பூர் : புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். கடந்த 15-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்....

காவல் துறை : “நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை”

கோலாலம்பூர் : நாட்டில் அதிகரித்து வரும் இன, மத விவகாரங்களுக்கு நடுவில் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாக மலேசியக் காவல் துறை அறிவித்தது. காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி...

எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

கோலாலம்பூர் : தற்போது நடைபெற்று வரும் எஸ்.பி.எம் தேர்வுகளில் வரலாறு தேர்வுத் தாளை மோசமாக விமர்சித்த இரு பதின்ம வயது இளைஞர்கள் அதைக் காணொலியாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதன் தொடர்பில் அவர்கள் இருவரும்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசைவிழா – இனத் துவேஷ கருத்துப் பதிவு – காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை விழா குறித்து இனத் துவேஷக் கருத்துகளைப் பதிவிட்டது குறித்து காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்துகள்...

சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே...

புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) - பாதுகாப்புக் குற்றங்களுக்கான...

ஹாடி அவாங் மீது புக்கிட் அமான் விசாரணை நடத்துகிறது

கோலாலம்பூர் : முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங் மீது விசாரணை நடத்தப்படுவதாக காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் அறிவித்தது. ஹாடி அவாங்கிற்கு எதிராக இதுவரை...

அமார் சிங் மீண்டும் தலைப்புச் செய்தியானார்

கோலாலம்பூர் : 2018 பொதுத் தேர்தல் முடிந்து துன் மகாதீர் பிரதமரானதும் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குத் தலைமை தாங்கியவர் டத்தோஸ்ரீ அமார் சிங் என்னும் உயர்நிலை...

பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி மின்சாரம் தாக்கி மரணம் – குடும்பத்தினர் அதிர்ச்சி

சிந்தோக், கெடா : இங்குள்ள யுனிவர்சிடி உத்தாரா மலேசியா பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் தங்கியிருந்த மாணவர் விடுதியில் மின்சாரம் தாக்கி மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 வயதே ஆன அவரின்...

காவல் துறையின் பட்டாசு அழிப்பின்போது 3 பணியாளர்கள் காயம்

கோலாலம்பூர் : காவல் துறை கைப்பற்றும் ஆதாரங்களையும், அழிக்கப்பட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தலைநகர் செந்தூலில் ஒரு சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதப் பட்டாசுகளைக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை...