Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!- புக்கிட் அமான்

பெரும்பாலான மாநிலங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க இயக்குநர் தெரிவித்தார்.

குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்

குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்துள்ளார்.

பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு

பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை

கோலாலம்பூர்: கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மலேசிய காவல்துறை, குடிநுழைவுத்...

உணவுகளை விநியோகிக்கும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதை தவிர்க்கவும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் இரு சக்கர ஓட்டுனர்கள் தங்கள் பொட்டலங்களை அனுப்புவதற்காக வேகமாக செல்ல வேண்டாம் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சாலை...

காவல் துறை அதிகாரிகளின் குற்றவியல் நடத்தைகள் சமரசம் செய்யப்படாது!

கோலாலம்பூர்: இரண்டு மங்கோலிய பெண்களை மனித கடத்தலில் ஈடுபடுத்தியதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். மலேசிய காவல் துறை ஒருபோதும் அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குற்றவியல் நடத்தையை...

காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள்...

நெரிசலைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் வெளியேற்றம் அமைய வேண்டும்!- புக்கிட் அமான்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தில் அல்லது வேறு இடங்களில் உள்ளவர்கள் வீடு திரும்ப விரும்ப அரசாங்கம் அனுமதித்தால் சரியான நேரத்தில் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமலாக்கத்...

கொவிட்-19: 66 காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்!

கோலாலம்பூர்: மொத்தம் 66 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 1,225 காவல் துறைப்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை...

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் காவல்துறையைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பதிவு செய்யும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை...