Home Tags கிம் ஜோங் நம் கொலை

Tag: கிம் ஜோங் நம் கொலை

ஜோங் நம் கொலை: 4 பேரின் ‘அடையாளங்கள்’ விசாரணை விரிகிறது!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மலேசிய விமான நிலையத்தில் விஷம் தேய்த்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி...

ஜோங் நம் கொலை: மேலும் 4 பேர் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 பெண்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டபோது கிம் ஜோங் கையில் 1 இலட்சம் அமெரிக்க டாலர்!

கோலாலம்பூர் – வடகொரியா அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்டபோது, அவர் தன்னுடன் 1 இலட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 422,000 மலேசிய...

ஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் மலேசிய விமானத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கிம் ஜோங் நம்மைக் கொலை...

ஜோங் நம் கொலை: குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இரு பெண்களும் மறுப்பு!

கோலாலம்பூர் - ஜோங் நம் கொலை வழக்கு விசாரணை, இன்று திங்கட்கிழமை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், இக்கொலையைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இரு பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மீதான கொலைக்...

கிம் ஜோங் நம் கொலை: திங்கட்கிழமை விசாரணை துவங்கியது!

ஷா ஆலம் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இரு பெண்களின் மீதான கொலை விசாரணை இன்று...

அக்டோபர் 2-ல் ஜோங் நம் கொலை வழக்கு விசாரணை!

ஷா ஆலம் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வழக்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது. இதில்...

ஜோங் நம் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

சிப்பாங் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதர் கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது. அமர்வு நீதிமன்ற நீதிபதி...

3 வடகொரியர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லை: காலிட்

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதர் கிம் ஜோங் நம் கொலை வழக்கில், தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 3 வடகொரிய நாட்டவர்களைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தேசியக் காவல்படைத் தலைவர்...

வடகொரியாவில் இருந்து 9 மலேசியர்களும் பத்திரமாக நாடு திரும்பினர்!

கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியா, வடகொரியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வடகொரியாவில் இருந்த மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த 9 மலேசியர்களை அந்நாட்டு...