Home Tags கிளந்தான்

Tag: கிளந்தான்

மீனவர் சுட்டுக் கொலை- வியட்நாம் தரப்பு விசாரணைக் கோருகிறது

ஹனோய்: ஞாயிற்றுக்கிழமை கிளந்தான் கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, அமலாக்கப் பிரிவின் கப்பலை மோதவும், முரட்டுத்தனமாக நடக்க முற்பட்ட வியட்நாமின் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மலேசியா விசாரிக்க...

முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால் வியட்நாமிய மீனவர் சுடப்பட்டார்

நாட்டின் நீர் எல்லைக்குள் நுழைந்த 2 வியட்நாமிய மீன்பிடி படகுகளில் ஒன்றின் மீது, கிளந்தான் கடல் அமலாக்கத் துறை (ஏபிஎம்எம்) துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தானா மேரா அம்னோ தொகுதி இடைநிறுத்தப்பட்டது

தானா மேரா அம்னோ தொகுதி ஜூன் 16 முதல் கட்சியின் உயர் தலைமையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்

அம்பாங்கிலிருந்து கிளந்தானுக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், சுகாதார காரணங்களுக்காக பயணிக்க காவல் துறையினரிடம் இருந்து அனுமதிப் பெற்றுள்ளார்.

சுல்தான் முகமட் 2 மில்லியன் மருத்துவ கையுறைகளை வழங்கினார்!

கோத்தா பாரு: கொவிட்-19- க்கு எதிரான போரில் முன்னணி தொழிலாளர்கள் பயன்படுத்த கிளந்தான் மாநில சுல்தான், சுல்தான் முகமட் இரண்டு மில்லியன் ரப்பர் மருத்துவ கையுறைகளை தமது தனிப்பட்ட பங்களிப்பாக சுகாதார அமைச்சகத்திற்கு...

“இன ரீதியிலான அரசியலைக் கொண்டு எப்படி முன்னேற முடியும்?”- சைட் இப்ராகிம்

கிளந்தான் மாநிலத்தின் ஜசெக தலைவராக நியமித்ததை அடுத்து, முன்னாள் பிதரமர் துறை அமைச்சர் சைட் இப்ராகிம், தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அணுகத் தொடங்கியுள்ளார்.

கிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்!

கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

கிளந்தானுக்கான எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது!- குவான் எங்

கிளந்தானுக்கு எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது என்று லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

கிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து!

கோத்தா பாரு: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணியான ரிஹானா ஒக்ஸானா கோர்படென்கோவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்று புதன்கிழமை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வருகிற ஜூலை 22-ஆம் தேதி சிங்கப்பூர் சிரியா...

கிளந்தானில் ஜாகிர் நாயக்கின் மதப் பிரச்சார சுற்றுப் பயணம்

கோத்தா பாரு – சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மலேசிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் அவர் கிளந்தான்...