Home Tags கெடா

Tag: கெடா

மனித கடத்தலுக்கு ஆளான 28 பேரை காவல் துறை கைது

கூலிம்: மனித கடத்தலுக்கு ஆளானவர்கள் என நம்பப்படும் 28 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை காவல் துறையினர் நேற்று கூலிம் அருகே பாடாங் செராய் தாமான் எம்பிஐ டேசாகுவில் கைது செய்யப்பட்டனர். கெடா குற்றப் புலனாய்வுத் துறைத்...

கெடாவில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

புதிய கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மொத்தம் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி பணியைத் தொடங்கினார்

புதிய கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தனது முதல் நாள் பணியை விஸ்மா டாருல் அமானில் தொடங்கினார்.

கெடா : முக்ரிஸ் பதவி விலகினார் – புதிய மந்திரி பெசார் பதவியேற்கிறார்

கெடா மாநில சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை இழந்த முக்ரிஸ் மகாதீர் தனது மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கெடாவில் பாஸ் மந்திரி பெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமைகிறது

அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தில் முக்ரிஸ் மகாதீர் (படம்) தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு பாஸ் மந்திரிபெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய மந்திரி பெசாரும் ஆட்சிக் குழு...

கெடா: 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்

கெடாவில் 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் சலேஹுடினை சந்தித்தனர்.

“மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டார்!”- முகமட் பிர்டாவுஸ்

மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டதாக குவா சட்டமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

குவா சட்டமன்ற உறுப்பினர் மகாதீரை சந்திக்கிறார்- சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை

பெர்சாத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவுஸ் அமகட் இன்று மாலை டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கெடாவில் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அமானா

மாநிலத்தில் அரசியல் அமைதியின்மையைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அமானா இளைஞர் பகுதிக் கேட்டுக் கொண்டது.

மொகிதின், சாஹிட் ஹமிடி, ஹாடி அவாங் கெடா சுல்தானைச் சந்தித்தனர்

தேசிய கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் கெடா ஆட்சியாளர் சுல்தான் சலேஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷாவைச் சந்தித்தனர்.