Home Tags கேமரன் மலை

Tag: கேமரன் மலை

கேமரன் மலையில் மண் சரிவு – 3 பேர் மரணம்

கேமரன் மலை : மலேசியாவின் பிரபல மலைப்பிரதேச சுற்றுலாத் தலமான கேமரன் மலையில் கம்போங் ராஜா புளுவேலி, என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து அந்த விபத்தில் புதையுண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

கேமரன் மலையில் மண் சரிவு – சிக்கிக் கொண்ட கார்கள் – 2 சடலங்கள்...

சிம்பாங் பூலாய் : கேமரன் மலை பகுதியில் சிம்பாங் பூலாய்-புளூவேலி சாலையில் நேற்று நிகழ்ந்த மண் சரிவில் இரண்டு வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்...

1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்!- பகாங் மாநில அரசு

ஆயிரத்து பதினெட்டு காய்கறி விவசாயிகளுக்கு, பதிவுசெய்யப்பட்ட வாடகைகள் மூலம் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர பகாங் மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

“கேமரன் மலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!” – காவல் துறை

கேமரன் மலை, சுற்றுலா பயணிகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை!”- எம். அசோஜன்

கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப்படுவது குறித்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை மஇகா பொதுச்செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.

கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!

கேமரன் மலை காய்கறி விவசாயிகளை பகாங் மாநில அரசாங்கம் வெளியேற்றியது குறித்து பகாங் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலா தெர்லா: “வான் அசிசா, ஜசெக செய்து கொடுத்த வாக்குறுதி எங்கே?”- மசீச

கோலா தெர்லா விவசாயிகள் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறிவிட்டதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்துள்ளார்.

கோலா தெர்லா விவசாயிகள்: மந்திரி பெசார் மீது ஏமாற்றம், சிறப்பு அதிகாரி, 11 மஇகா...

கோலா தெர்லா விவசாயிகள் விவகாரத்தில் மந்திரி பெசார் மீது ஏமாற்றம் அடைந்ததன் பேரில் சிறப்பு அதிகாரி மற்றும் 11 மஇகா உறுப்பினர்கள் பதவி விலகினர்.

கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து அமைதிக் கூட்டம்!

கேமரன் மலை: கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து, பகாங் மாநில அரசாங்கத்திற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அமைதி ஊர்வலத்தில் ஜசெக கட்சி உறுப்பினர்களும் கலந்துக்...

மலேசிய வரலாற்றில் முதல் பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினர்!

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ரம்லி முகமட் நூர் இன்று செவ்வாய்க்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். மலேசிய வரலாற்றில், முதன் முறையாக, பூர்வகுடி சமூகத்தைச் சார்ந்த...