Home Tags கேரளா

Tag: கேரளா

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் கேரள வாலிபர்!

புது டெல்லி, ஆகஸ்ட் 6 - கொலைபாதக செயல்களைச் செய்து வரும் பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-ல், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய உளவுத்...

தமிழகக் காய்கறிகளில் நச்சுத்தன்மை: கேரளப் பள்ளி மாணவர்கள் துண்டுப் பிரசுரம்!

திருவனந்தபுரம், ஜூலை17- தமிழ் நாட்டில் விளையும்  காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டி, தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாகச்...

கேரளாவில் பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை அறிமுகம்

திருவனந்தபுரம், ஜூலை 12- டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை,பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் பெண்கள் டாக்ஸியிலோ ஆட்டோவிலோ பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுவதாலும், அதற்கேற்றபடி டாக்ஸி, ஆட்டோவில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள்...

சோதனைச் சாவடிகளில் உணவுப் பொருள் தரப்பரிசோதனைக் கூடம்: கேரளா நடவடிக்கை!

திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளாவிற்கு வரும் பால், எண்ணெய், குடிநீர் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக நாட்டிலேயே முதல் முறையாகக் கேரளச் சோதனைச்சாவடிகளில் நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம்,...

தமிழகத்துக் காய்கறிகளில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்து: கேரளா புகார்!

திருவனந்தபுரம், ஜூன் 19- தமிழகத்தில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திக் காய்கறிகள் விளைவிக்கப்படுவதாகக் கேரள அரசு புகார் கூறியுள்ளது. கேரள அரசு தங்கள் மாநிலத்துக்குத் தேவையான  80 சதவீதக் காய்கறிகளை அண்டை மாநிலங்களில்...

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி: பரபரப்பைக் கிளப்பும் கேரளா!

புதுடில்லி, ஜூன் 5- முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி கோரி கேரள அரசு கடந்த மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு...

அரசு ஊழியர் குடித்தால் பணிநீக்கம் – கேரள முதல்வர் உம்மன்சாண்டி அதிரடி!

திருவனந்தபுரம், மார்ச் 27 - கேரளாவில் ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகை பிடிக்கவும், மது அருந்தவும் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி பலர்  மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக...

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!

திருவனந்தபுரம், நவம்பர் 28 - கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய 4 லட்சம் வாத்து மற்றும் கோழிகளை தீ வைத்து அழிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவில்...

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநரானார்

புதுடெல்லி, ஆகஸ்ட் 31: மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல மாநில...

கேரளாவில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் – முதல்வர் உம்மன் சாண்டி!

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 26 - கேரளாவில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் மதுபானங்ககளை விற்றுத் தீர்த்தனர் உரிமையாளர்கள். கேரள மாநிலத்தில் பூரண...