Home Tags கொழும்பு

Tag: கொழும்பு

ஜெயலலிதா, மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலையிடுவதாகக் கூறி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஜெயலலிதா மற்றும்...

இனப்படுகொலை என்பதா?: ஜெயலலிதாவிற்கு இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கண்டனம்!

கொழும்பு, ஜூன் 7 – கடந்த வாரம் 3.6.2014 செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுடில்லி சென்று புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் மீது...

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது – இலங்கை!

கொழும்பு, ஜூன்.1 - இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்...

மலேசியாவிலிருந்து 3 விடுதலைப்புலிகள் இலங்கைக்கு நாடு கடத்தல்!

கொழும்பு, மே 28 - விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 3 பேர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுகுறித்து இலங்கை காவல்துறை மூத்த அதிகாரி அஜித் ரோஹானா தெரிவிக்கையில், "ஐ.நா....

தமிழர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க கூடாது – இலங்கை ராணுவம் எச்சரிக்கை

கொழும்பு, மே 12 - இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க கூடாது என அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவான் வணிகசூர்யா...

இலங்கைக்கு அளித்து வந்த காமென்வெல்த் நிதி நிறுத்தம் – கனடா அறிவிப்பு

ஒட்டாவா, ஏப்ரல் 16 - இலங்கை அரசு தலைமை வகிக்கும் 'காமன்வெல்த்' (Commonwealth) அமைப்புக்கு, கனடா தன் பங்களிப்பாக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கி வருகிறது. தற்போது அதனை நிறுத்திக் கொள்வதாக...

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

கொழும்பு, ஏப்ரல் 12 - இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள், சமீபகாலங்களாக  கோபி என்பவரின் தலைமையில் மீண்டும் உயிர்பெற்றுவருவதாக இலங்கை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கோபி உட்பட மூவர்...

மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்-இலங்கை அரசு தகவல்!

கொழும்பு, மார் 4 - சர்வதேச மனித உரிமை கூட்டம், ஜெனிவாவில் நேற்று, துவங்கியது. போர் குற்றம் குறித்து உரிய விசாரணை நடத்த தவறிய இலங்கைக்கு எதிராக இந்த கூட்டத்தில் அமெரிக்கா மூன்றாவது...

இலங்கையில் 80 மனித எலும்புக்கூடுகள்!

கொழும்பு, பிப் 26 - இலங்கையில், 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத் திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது, தமிழர்களை, இலங்கை ராணுவத்தினர் கொன்று புதைத்ததாக புகார் எழுந்தது. கடந்த...

இந்தியாவுக்கு விமான போக்குவரத்து – இலங்கை தீர்மானம்

கொழும்பு, பிப் 21 -இந்தியாவுடன், நேரடி விமான போக்குவரத்தை ஏற்படுத்தும் தீர்மானம், இலங்கையின் வடக்கு மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும்,...