Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

சசிகலாவுக்கு கொரொனா தொற்று இல்லை – விடுதலை உறுதி

பெங்களூரு -  உடல் நலக் குறைவால் இங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையிலேயே...

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

சென்னை: ஜனவரி 27- ஆம் தேதி அன்று விடுதலையாவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா உடல்நிலையில் பதிப்பு ஏற்பட்டது. இப்போது, சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை...

சசிகலா மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை செல்லக் கூடும்

பெங்களூரு : உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு திணறல், காய்ச்சல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட சசிகலாவின்...

சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி – காய்ச்சல் மூச்சுத் திணறலால் அவதி

பெங்களூரு : தவறான முறையில் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலா, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல்,...

சசிகலாவின் 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

சென்னை: சசிகலாவின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவினர் நேற்று புதன்கிழமை முடக்கி உள்ளனர். சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவரலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை...

தர்பார் – சசிகலா குறித்த சர்ச்சை வசனங்கள் நீக்கப்படுகின்றன

தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள சசிகலாவை நினைவுபடுத்தும் விதத்திலான வசனங்களை நீக்குவதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

நன்னடத்தை காரணமாக சசிகலா டிசம்பரில் வெளியாகலாம்!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பெங்களூரு பரப்பர அக்ரஹார சிறைத்துறை நிருவாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து...

அந்நிய செலவாணி மோசடி வழக்கு: 13-ஆம் தேதி நேரில் வர சசிகலாவுக்கு உத்தரவு!

சென்னை: அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் வர வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய...

செப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – சசிகலா வாக்குமூலம்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவ்விசாரணை ஆணையத்திடம் ஜெயலலிதாவின் தோழியான...

“மரியாதைக்குக் கூட அதிமுக இரங்கல் தெரிவிக்கவில்லையே” – சீமான் வருத்தம்!

சென்னை - புதியபார்வை ஆசிரியர் ம.நடராஜன் மறைவுக்கு ஆளுங்கட்சியான அதிமுக, ஒரு மரியாதைக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லையே என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். "அரசியலைத் தாண்டி, மறைந்த...