Home Tags சசி தரூர்

Tag: சசி தரூர்

நரேந்திர மோடியை மீண்டும் பாராட்டிய சசிதரூர்!

புதுடெல்லி, பிப்ரவரி 2 – ‘பேச்சாற்றல் மிக்கவர்’ என்று பிரதமர் மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சிறிது நாட்களுக்கு முன் பாராட்டி உள்ளார். இந்நிலையில், சசிதரூர் இப்போது மீண்டும் பிரதமர் மோடியை...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை – சசிதரூர் பேச்சு

புதுடெல்லி, ஜனவரி 29 - சுனந்தா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர்  மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த...

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் போலீசார் தீவிர விசாரணை!

புதுடெல்லி, ஜனவரி 20 - சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரிடம் நேற்று வசந்த் விகார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில்...

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் ஓரிரு நாளில் விசாரணை!

புதுடெல்லி, ஜனவரி 13 - ‘‘சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் இன்னும் ஓரிரு நாளில் விசாரணை நடத்தப்படலாம்’’ என டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் அவர் நேற்று...

சுனந்தா கொலை வழக்கு: என்னை சிக்கவைக்க போலீஸ் முயற்சி – சசிதரூர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஜனவரி 8 - சுனந்தாவை நானும் என்னுடைய வீட்டில் வேலை செய்பவரும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி என்னுடைய வீட்டில் வேலை செய்தவரை போலீசார் அடித்து மிரட்டினர் என்று சசிதரூர்...

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கார் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் – டில்லி காவல்...

புதுடில்லி, ஜனவரி 6 – கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி  17ஆம் தேதி இறந்து கிடக்கக் காணப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக...

மோடியை புகழ்ந்த சசி தரூர் – பதவியைப் பறித்த காங்கிரஸ்!

புதுடெல்லி, அக்டோபர் 14 - பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வருவதற்காக, தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மீது காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் செய்தித்...

சசிதரூர் மனைவி மரணத்தில் புதிய திருப்பம்: பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்த வற்புறுத்தல்!

புதுடெல்லி, ஜூலை 2 - சுனந்தா புஷ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவர் புகார் கூறியிருப்பது பெறும்...

மோடியை புகழ்ந்துள்ள சசி தரூர் காங்கிரஸ் மேலிடத்துக்கு விளக்கக் கடிதம்!

புதுடில்லி, ஜூன் 7 - பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய வகையில் இருப்பதாக சசி தரூர் கூறியிருந்தார். இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர...