Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

ஜோகூரிலிருந்து சிங்கைக்கு நீச்சலடித்துக் கடக்க முயன்ற வங்காளதேசி கைது!

சிங்கப்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) அதிகாலையில் ஜோகூர் பாரு கடற்கரைப் பகுதியிலிருந்து, சிங்கப்பூருக்கு கடல் வழியாக நீச்சலடித்துக் கடக்க முயன்ற 36 வயது கொண்ட வங்காளதேசி ஒருவரை சிங்கை அதிகாரிகள்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் - எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து...

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் அரசாங்க கணினிகளில் இணைய வசதி இருக்காது!

சிங்கப்பூர் - அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சிங்கப்பூர் அரசுப் பணியாளர்களின் கணினிகளில் இருக்கும் இணைய வசதி நிறுத்திக் கொள்ளப்படவுள்ளது. அரசாங்க முகமைகள், அமைச்சரவை மற்றும் சட்ட வாரியங்கள் உள்ளிட்டவைகளில் இருந்த வந்த...

“என்னை சுத்தம் செய்யுங்கள்” – சிங்கப்பூரில் இனி கழிவறைகளும் பேசும்!

சிங்கப்பூர் - நாடெங்கிலும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் எப்போதுமே தீவிர கவனம் செலுத்தி வரும் நாடு சிங்கப்பூர். இந்நிலையில், கழிவறை சுத்தமாக இல்லையென்றால், உடனடியாக அறிவிக்கும் படி, புதிய கழிவறைக் கண்காணிப்பு முறை (toilet-monitoring...

மலேசியர் கோ ஜேபிங்கிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

சிங்கப்பூர் - சரவாக்கைச் சேர்ந்த கோ ஜேபிங்கை மரணத்திலிருந்து மீட்பதற்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து இறுதியாக இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசியாக தனது குடும்பத்தினரை அவர்...

மலேசியர் கோ ஜேபிங்கின் மரணதண்டனை சிங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டது

சிங்கப்பூர் - நாளை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருந்த நிலையில், மலேசியரான கோ ஜேபிங் மீதான தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது. இந்த இறுதி நேர முடிவு காரணமாக, நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றபடவிருந்த,...

மலேசியர் கோ ஜேபிங்கிற்கு சிங்கப்பூரில் நாளை மரண தண்டனை!

கோலாலம்பூர் - கடைசிக் கட்ட கோரிக்கையும் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்படவே, மலேசியரான கோ ஜேபிங்கிற்கு நாளை வெள்ளிக்கிழமை அந்நாட்டில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, கா ருயின் என்ற சீனக்...

ஜிகா வைரஸ்: மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், குறிப்பாக...

சிங்கை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் – மயங்கி விழுந்தார்! அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் (படம்), நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, இதயநோய் தாக்கியதாகவும், மூளைக்குச் செல்லும்...

சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் பிஏபி கட்சியின் முரளி பிள்ளை வெற்றி!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) வேட்பாளராகப் போட்டியிட்ட முரளி பிள்ளை (படம்) 61 சதவீத வாக்குகளைப் பெற்று...