Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

இருநூறுக்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு பதிவான பகுதிகளில், செயற்கை மழையை ஏற்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!

ஒருதலைப்பட்சமான மதம் மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணியிடம், அமிருடின் ஷாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக் கொண்டது.

“சிலாங்கூர் மாநில ஆட்சியில் குழப்பம் ஏதும் இல்லை!”- அமிருடின் ஷாரி

சிலாங்கூர் மாநில ஆட்சியில் எந்தவொரு குழப்பமும் இல்லை என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மத மாற்றம் திருத்தம் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கலாம்!

சிலாங்கூரில் ஒருதலைப்பட்ச மத மாற்ற மசோதாவின் முன்மொழிவை, சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று முகமட் ஹானிப் காத்ரி கூறினார்.

தேவைப்பட்டால் மத மாற்ற சட்டத் திருத்தம் மீண்டும் சட்டசபையில் ஆலோசிக்கப்படும்!

ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிற்கு மாற அனுமதிக்கும் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்கள், வரும் காலங்களில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை சிலாங்கூர் ஜசெக அனுமதிக்காது!

ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய அனுமதிக்க முன்மொழியும் மசோதாவை, சிலாங்கூர் ஜசெக ஆதரிக்காது என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மத மாற்றம் விவகாரம்: 4 சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்!

சிறார் மத மாற்றம் விவகரமாக சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு முஸ்லிம் அல்லாத, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தான் ஷாராபுடின் ஷாவை சந்தித்தனர்.

இஸ்லாம் மதத்திற்கு சிறார்கள் மாறுவது குறித்த விவகாரத்தினால் சிலாங்கூரில் குழப்பம்!

இஸ்லாமிய மதத்திற்கு ஒருதலைப்பட்சமாக மாறுவதற்கு வழி வகுக்க முன்மொழியப்பட்ட, மாநில சட்ட திருத்தங்கள் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

“ஆட்சிக் குழு உறுப்பினராக சாதனைகள் என்ன?” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2)

சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராகச் சாதித்தது என்ன என்பதை, செல்லியல் நேர்காணலில் கணபதி ராவ் பட்டியலிட்டுள்ளார்.

கணபதி ராவ் நேர்காணல் : தொடக்கத்தில் தோட்ட வாழ்க்கை, 495 நாட்கள் சிறைவாசம் –...

கணபதி ராவ் செல்லியலுக்கு வழங்கிய நேர்காணலில், தோட்டப் பின்னணியில் வாழ்க்கையைத் தொடங்கி போராட்டங்கள், சிறைவாசம் என கடந்து, இப்போது ஆட்சிக் குழு உறுப்பினராகியிருக்கும் வாழ்க்கையை விவரிக்கிறார்.