Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

கிள்ளான் ஆற்றிலும் இரசாயன பொருட்கள் கலப்பு, 2 நாட்களில் சுத்தம் செய்யப்படும்!

கிள்ளான்: பாசிர் கூடாங் நச்சுக் காற்று சம்பவத்திலிருந்து நாடு மீளாத நிலையில், கிள்ளான் ஆற்றிலும் இரசாயனப் பொருட்கள் கொட்டப்பட்டு ஆறு மாசடைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற நபர்களால் நேற்று வியாழக்கிழமை இந்தப் பொருட்கள்...

செமினி: பங்களிப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!- அமிருடின்

ஷா அலாம்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் முடியும் வரையிலும், மாநில அரசு சார்ந்த பங்களிப்பு நிகழ்ச்சிகளை சிலாங்கூர் மாநில அரசு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...

சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து செயல்பட வேண்டும்!

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். சீ பீல்ட் கோயிலின் இடத்தை மாற்றுவதிலிருந்து...

அசுத்தமான நிலையில் செயல்படும் உணவகங்கள் மூடப்படும்!

ஷா அலாம்: தூய்மையின்மை காரணமாக, ஷா அலாம் செக்‌ஷன் 9-இல் உள்ள, 24 மணி நேர உணவகம் ஒன்று, நேற்று (வெள்ளிக்கிழமை) ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தால் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. இந்த உணவகத்தின்...

புகைபிடிக்கக் கூடாது என அறிவுறுத்திய பணியாளருக்கு அறை!

ஷா அலாம்: இங்குள்ள செக்‌ஷன் 25-ல் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில், உணவகத்தில் புகைபிடிக்கக்கூடாது என கடையின் ஊழியர் ஒருவர் சொன்னதற்கு சம்பந்தப்பட்ட நபர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்.  ஷா ஆலம் மாவட்ட காவல்...

பேரங்காடியில் அமைக்கப்பட்ட நூலகம்

பெட்டாலிங் ஜெயா: பெரும்பாலான நாட்களில் முக்கியமாக விடுமுறை நாட்களில் பல குடும்பங்கள் பேரங்காடிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் பொது நூலகக் கழகம்  (Selangor Public Library Corporation)...

இனவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை!

கிள்ளான்: சிலாங்கூரில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைதியானச் சூழலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த முயற்சியையும் சிலாங்கூர் அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூரில் அனைத்து இன மக்களும்...

சீ பீல்ட்: சட்டத்திற்கு உட்பட்டே நிலப் பிரச்சனை தீர்க்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார்

ஷா அலாம்: சட்டத்திற்கு உட்பட்டு சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நினைவூட்டினார். இது குறித்துப் பேசிய அவர்,...

சீ பீல்ட் ஆலயம் : அதே இடத்தில் நிலை நிறுத்த சிலாங்கூர் அரசாங்கம் அனுமதி...

கோலாலம்பூர் - மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில், தற்போது சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணங்கள் உண்மையென்றால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்...

பூச்சோங் ஈயக்குட்டையில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங் - இங்கு தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள பயன்படுத்தப்படாத ஈயக் குட்டை ஒன்றில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் முகமட் இல்ஹாம் பாஹ்மி முகமட் அசாமின் சடலம் இன்று வியாழக்கிழமை...