Home Tags சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

சீ பீல்ட்: மேலும் அறுவர் குற்றம் சாட்டப்பட்டனர்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் அறுவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலேசிய இந்தியர் கழகத்தின் தலைவர் மணிமாறன், 38, மற்றும் இதர...

வேதமூர்த்திக்கு ஆதரவாக வழக்கறிஞர் சித்தி காசிம் கோரிக்கை மனு வழங்கினார்!

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிம், இன்று 50 ஆதரவாளர்களுடன் இணைந்து பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவியில் தொடர்ந்து நிலைக்க வைக்குமாறு, கோரிக்கை மனு ஒன்றினை பிரதமர் மகாதீர்...

“வேதமூர்த்தி ஏன் விலக வேண்டும்?!” – தற்காக்கிறார் இராமசாமி

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு...

சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்

கோலாலம்பூர்: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதிலிருந்து காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டனர் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...

முகமட் அடிப்: நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்!

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீது தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும், நான்கு சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்துவர் என காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ...

ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம்...

அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் காத்திருப்போம்!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை அனைவரையும் பொறுமை காக்குமாறு துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார். வழக்கறிஞர்,...

சீ பீல்ட்: நன்கொடை திட்டம் தொடரப்படாது!

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிலத்தை வாங்குவதற்குப் பிரபல தொழில் அதிபர் வின்சென்ட் டான், மக்கள் ஒன்றாக சேர்ந்து பணத்தைத் திரட்டி அந்த நிலத்தை வாங்கலாம் என்று...

“சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்

புத்ரா ஜெயா - சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தனது கடமைகளை முறையே...

இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மறைவுக்கு எதிராக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட வேண்டாமென, மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். தீயணைப்பு வீரர் முகமட்...