Home Tags சுனாமி பேரலை

Tag: சுனாமி பேரலை

இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 222 ஆக உயர்வு

ஜாகர்த்தா - எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி நேற்றிரவு இந்தோனிசியாவின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலையில் (சுனாமி) பலியானவர்களின்...

இந்தோனிசியா: எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி – 168 பேர் மரணம்

ஜாகர்த்தா - பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென்...

இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்

ஜாகர்த்தா - பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென்...

14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியில் இறந்தவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

அச்சே: 14 ஆண்டுகளுக்கு முன்பு அச்சேவில் நடந்த ஆழிப் பேரலை (சுனாமி) காரணமாக இலட்சக்கணக்கான உயிர்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இன்னமும், அத்துயரச் சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் மீளாதிருப்பது சமீபக் காலமாக...

சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது

பாலு (சுலாவாசி) - இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

டிசம்பர் 31-க்குள் இந்தியப் பெருங்கடலில் சுனாமி!

சென்னை - வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் என கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு...

6000 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: இறந்தவரின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

சிட்னி - 6,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி இறந்த மனிதனின் மண்டை ஓட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். கடந்த 1929 -ம் ஆண்டு, பப்புவா நியூகினியா நாட்டில்   நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்...

சுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்!

கோலாலம்பூர், டிசம்பர் 26- 2006 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா,...