Home Tags சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ

Tag: சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ

1எம்டிபி: உண்மையை வெளியிட்டதற்கு 8.2 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதற்காக, முன்னாள் பெட்ரோசாவுடி நிறுவனர் சேவியர் அன்ட்ரே ஜஸ்தோவுக்கு அன்பளிப்பாக 8.2 மில்லியன் ரிங்கிட்டை தி எட்ஜ் மார்கெட்ஸ் நிறுவனர் டான் கூய் ஓங்...

நஜிப் கைது ஆரம்பம்தான் – ஜஸ்டோ கூறுகிறார்

கோலாலம்பூர் - நஜிப் இன்று கைது செய்யப்பட்டது ஓர் ஆரம்பம்தான் என 1எமடிபி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப் பாடுபட்ட ஜஸ்டோ கூறியுள்ளார். (மேலும் விவரங்கள் தொடரும்)

1எம்டிபி: இலண்டன் காவல் துறையில் சேவியர் ஜஸ்டோ புகார்!

இலண்டன் – சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெட்ரோ சவுதி அனைத்துலக அதிகாரி சேவியர் ஜஸ்டோ 1எம்டிபி விவகாரம் தொடர்பாகவும், தனக்கு எதிராகப் புனையப்பட்ட சதிவலை குறித்தும் இலண்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்ட்...

“ஜோ லோவை 2 முறை சந்தித்தேன்” – ஜஸ்டோ

கோலாலம்பூர் - பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் அனைத்துலக அதிகாரியான சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ கோலாலம்பூர் திரும்பி அதிரடியானப் பல தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று 1எம்டிபி விவகாரத்தில் நடுநாயகமாகத் திகழும்...

ஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி

புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வாக்குமூலத்தை வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்திருந்த போது, ஏறத்தாழ அதே நேரத்தில்...

1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு

கோலாலம்பூர் - தாய்லாந்தில் சிறைவைக்கப்பட்ட பெட்ரோ சவுதி ஊழியர் சேவியர் ஜஸ்டோ என்ற பெயரை மலேசிய அரசியல் ஆர்வலர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். மிகவும் நுணுக்கமான, சிலந்தி வலைப் பின்னல் போன்ற...

ஜஸ்டோ விடுதலை!

பேங்காக் - நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட 150,000 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து அரசால் விடுதலை...

ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு – விரைவில் விடுதலை!

பேங்காக் - நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட ஆயிரம் கைதிகளுக்கு, தாய்லாந்தின் புதிய அரசர், அரசர் மகா வஜிராலாங்கோர்ன்...

ஜஸ்டோவிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது!

பாங்காக் - நிறுவனத்தை மிரட்டியதாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் சுவிஸ் பிரஜை ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசர் பூமிபோல்...

ஜஸ்டோவின் தண்டனை குறைக்கப்படுமா?

பாங்காக் - தன்னை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதான சுவிட்சர்லாந்து பிரஜை சேவியர் ஆன்ட்ரே ஜஸ்டோ, தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையைக் குறைக்க வேண்டுமென கோரியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டு...