Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல்: சோனியா-மன்மோகன் சிங்குக்கு தொடர்பா? நீதிபதி பரபரப்பு தகவல்!

புதுடெல்லி - இத்தாலி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா, மன்மோகன் சிங்கின் பெயர்கள் வெளியானது தொடர்பாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரபரப்பு பேட்டி அளித்தார். இந்திய அதிபர், துணை அதிபர், பிரதமர் போன்ற முக்கிய...

ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா பிரச்சாரம் – இளங்கோவன் தகவல்!

சென்னை - தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் முஸ்லீம் லீக்,...

தொகுதி பங்கீடு குறித்து சோனியா–ராகுலுடன் இளங்கோவன் ஆலோசனை!

சென்னை - தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த...

சோனியா, ராகுலுக்கு ஜாமீன் – விரலை தானம் செய்த தொண்டரால் பரபரப்பு!

பெங்களூர் - நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்து வாலு சுரேஷ் என்ற காங்கிரஸ் தொண்டர், திருப்பதி ஏழுமலையான்...

“இந்தியாவே பற்றி எரியும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு!

மதுரை - நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்காவிட்டால், இந்தியாவே பற்றி எரியும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை...

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு ஜாமீன் கிடைத்தது!

புது டெல்லி - நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கும் நோக்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இன்று பிணை (ஜாமீன்) கோரினர். அவர்களின் இந்த கோரிக்கை...

பாட்டியாலா நீதிமன்றம் முழுவதும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் – காத்திருக்கும் பெரும் பரபரப்பு!

பாட்டியாலா - நேஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இன்று நேரில் ஆஜராக உள்ள நிலையில், பாட்டியாலா கவுஸ் மாவட்ட நீதிமன்றத்திற்கு சோனியா மகள்...

சோனியா-ராகுல் நீதிமன்றத்தில் பிணை கோருவார்கள்!

புதுடில்லி - இந்திய அரசியலையே ஒரு கலக்குக் கலக்கியுள்ள நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் பிணை (ஜாமீன்)...

சோனியாவிற்கும், ராகுலுக்கும் சிறை? – பெரும் பரபரப்பில் டெல்லி அரசியல்!

புது டெல்லி - நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க முயற்சித்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதும், அவரது மகன் ராகுல் காந்தி...

கட்சி நடத்த பணமில்லை: கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிக்கும் காங்கிரஸ்!

புதுடில்லி – காங்கிரஸ் கட்சியை நடத்த போதுமான நிதியில்லாமையால், நாடெங்கும் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்,...