Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

கங்கைக் கரையில் மோடி – ஷின்சோ அபே! இந்தியாவுக்கு ஜப்பானின் புல்லட் இரயில்!

வாரணாசி - இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நரேந்திர மோடியின் அடுத்த கனவுத் திட்டமான புல்லட் இரயில் எனப்படும் அதிவேக விரைவு இரயில் திட்டம் இந்தியாவுக்குள் வருவதற்கு வித்திட்டுள்ளார். மும்பாய்-அகமதாபாத்...

இனி திறன்பேசியை சோப்பு தேய்த்து கழுவலாம் – ஜப்பான் நிறுவனம் சாதனை!

டோக்கியோ - உலகம் முழுவதும் நீர் புகாத திறன்பேசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், முதல்முறையாக ஜப்பான் நிறுவனம் சோப்பைக் கொண்டு கழுவக் கூடிய திறன்பேசியினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் திறன்பேசியில், நமது பயன்பாட்டினால்...

ஜப்பானில் பிணங்களோடு கரை ஒதுங்கும் மர்மப் படகுகள்!

டோக்கியோ - அழுகிய பிணங்களோடு ஜப்பான் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மர்மப் படகுகளால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அப்படகுகள் எங்கிருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்குகின்றன? அதில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? போன்ற...

பகையை மறந்து சீனா, ஜப்பான், தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!     

சியோல் - சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த மூன்று நாடுகளின்...

ஜப்பானில் வரலாறு காணாத மழை: 1,70,000 பேர் வெளியேற்றம்!

டோக்கியோ - கிழக்கு ஜப்பானைக் கடந்து சென்ற ‘எட்டௌ’ என்ற சூறாவளியால் ஜப்பானில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவுக்கு வடக்கே ஓடு கினுகவா...

ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் மழை – டோக்கியோவின் வட பகுதியில் வெள்ளப்பெருக்கு!

டோக்கியோ - ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருவதால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக டோக்கியோவின் வட பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அங்கிருந்த...

நாகசாகி அணு குண்டுவெடிப்பு – 70 ஆண்டுகளாகியும் மாறாத வடுக்கள்! (படத்தொகுப்பு)

டோக்கியோ, ஆகஸ்ட் 9 - ஆகஸ்ட் 9, 1945-ம் ஆண்டு, அமெரிக்கா தனது அசுர பலத்தை நிரூபிக்க, ஜப்பான் மீது இரண்டாம் முறையாக அணு ஆயுத தாக்குதல் நடத்தியது. நாகசாகி நகரத்தின் மீது...

அமெரிக்க போர்க்கைதிகளை அடிமைகளாக நடத்தினோம் – ஜப்பான் மிட்சுபிஷி ஒப்புதல்!

டோக்கியோ, ஜூலை 20 - "இரண்டாம் உலகப் போரின் போது தங்கள் நாட்டிடம் சரணடைந்த போர்க்கைதிகளை அடிமைத் தொழிலாளர்களாக நடத்தினோம். அதற்காக தற்போது நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" என ஜப்பானின் மிக...

70 ஆண்டுகால சட்டத்தை மாற்றிய சின்சோ அபே – ஜப்பானியர்கள் கடும் எதிர்ப்பு!

டோக்கியோ, ஜூலை 16 - அண்டை நாடுகளுடன் போர் குறித்த 70 ஆண்டுகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபேக்கு எதிராக லட்சக்கணக்கான ஜப்பானியர்கள்,...

ஜப்பானில் ஓடும் ரயிலில் தற்கொலை முயற்சி – 2 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது!

டோக்கியோ, ஜூன் 30 - ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஒருவர் எண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியால், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கடும் புகையினால்...