Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

பிரிட்டன் – ஜப்பான் இடையிலான வாணிப உடன்பாடு

இலண்டன் : ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் அயல்நாட்டு வாணிப ஒப்பந்தத்தை பிரிட்டன் ஜப்பானுடன் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை பிரிட்டன் எடுத்தது. அதைத்...

ஷின்சோ அபே உடல் நலக் குறைவினால் பதவி விலகுகிறார்

தோக்கியோ : ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (படம்) தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைவினால் பதவி விலகவிருக்கிறார் என ஜப்பானிய அரசு தொலைக்காட்சியான என்எச்கே (NHK) அறிவித்திருக்கிறது. ஜப்பானின் ஆளும் கட்சியான எல்டிபி...

கொவிட்19: ஒகினாவாவில் அவசரகால நிலை அறிவிப்பு

ஜப்பான் ஒகினாவா பகுதியில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்

மலேசியாவின் அதிகாரத்துவ விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனமும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து சேவைகளில் ஈடுபடப் போகின்றன.

கொவிட்-19 : ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – மலேசிய வணிகங்களுக்குப் பெரும் பயன்

ஜப்பான், கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து அந்நாடு அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்புகளை உள்ளடக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம்...

கொவிட்-19 தொற்று நோயைக் கண்டுபிடிக்கத் தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள், பரிசோதனை முடிவுகளைக் காட்ட நீண்ட காலம் பிடிப்பதால், இரண்டே மணி நேரத்தில் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் நவீன கருவி ஒன்று ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

தோக்கியோ – நடக்குமா? நடக்காதா? என விளையாட்டு இரசிகர்கள் காத்திருந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் நடைபெறுவதாக...

கொவிட்-19: 2020 ஒலிம்பிக் விளையாட்டு ஆண்டு இறுதிக்கு ஒத்திவைக்கப்படலாம்!

கொவிட்-பத்தொன்பது நோய்த் தொற்றைத் தொடர்ந்து இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டு ஆண்டின் இறுதிக்கு ஒத்திவைக்கப்படலாம்.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மலேசியர்களுக்கு கொவிட்-பத்தொன்பது நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது

ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பலில் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்திருக்கிறது.