Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

இளையோருக்கான வயது வரம்பு விவகாரத்தில் தலையிட ஜோகூர் அரண்மனைக்கு உரிமை இல்லை!- பிரதமர்

கோலாலம்பூர்: இளையோர்களுக்கான வயது வரம்பை 40-லிருந்து 30-க்கு நிலைநிறுத்தும் பரிந்துரையில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால், அம்முடிவை மத்திய அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

நெருப்புடன் விளையாட வேண்டாம், இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருக்கு எச்சரிக்கை!

ஜோகூர் பாரு: இளையோர்களுக்கான வயது வரம்பினை மாற்றி அமைக்கும் புத்ராஜெயாவின் நடவடிக்கை பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கதிற்கு நல்லதைக் காட்டிலும் தீங்கினை விளைவிக்கக் கூடியது என்று ஜோகூர் மாநில பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதி...

ஜோகூர் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? – பட்டியலிட்டு மறுக்கிறார் இராமகிருஷ்ணன்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில இந்தியர்களின் நலன்கள் தற்காக்கப்படவில்லை என்றும், அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் இந்தியர்களுக்காக...

கிம் கிம் ஆற்று நீர் மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 160 பேர் நீதிமன்றத்தில் வழக்கு...

பாசிர் கூடாங்: கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் கிம் கிம் ஆற்று நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கோர உள்ளதாக...

பாசிர் கூடாங்: நச்சு இரசாயனங்கள் இல்லையென்றால் வாந்தி, தலைச்சுற்றலுக்கு என்னதான் காரணம்?

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் பகுதியில் உள்ள காற்றில் நச்சு இரசாயனங்கள் எதுவும் கலக்கப்படாத போதிலும், அப்பகுதியில் உள்ள மாணவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளை அனுபவிக்க என்ன காரணம் என்று அதிகாரிகள்...

30 இரசாயன ஆலைகள் மீது சோதனை நடத்தப்படும்!- ஜோகூர் மந்திரி பெசார்

கோலாலம்பூர்:  பாசிர் கூடாங் பகுதியில் காற்று மாசுபாடு காரணம் குறித்த முழு விவரங்களும் இன்னும் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டாக்டர் சாருடின் ஜமால் கூறினார்....

பாசிர் கூடாங் வட்டாரப் பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன

ஜோகூர் பாரு – பாசிர் கூடாங் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் இராசயன சுற்றுச் சூழல் மாசு காரணமாக அந்தப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசிர் கூடாங் வட்டாரத்தில் கல்வி அமைச்சிடம் பதிவு...

பாசிர் கூடாங்: மேலும் 8 பள்ளி மாணவர்கள் நச்சுக் காற்று காரணமாக பாதிப்பு!

பாசிர் கூடாங்: இங்குள்ள மேலும் எட்டு பள்ளிகளின் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் இடைநிலைப்...

ஜோகூர் சுல்தான் 5 மில்லியன் ரிங்கிட் தானமாக வழங்கினார்

ஜோகூர் பாரு - புனித நோன்புப் பெருநாளின்போது தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம பணிகளுக்காக முஸ்லீம்கள் தானம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தனது பங்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹூம்...

தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

ஜோகூர் பாரு - தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்,...