Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

ஜோகூர்: ஒஸ்மான் சபியான் பதவி விலகியது ஏன்? சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகியதற்கான காரணத்தை, வருகிற சனிக்கிழமையன்று ஒஸ்மான் சபியான் வெளிப்படுத்த உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பெர்னாமாவிடம் பேசிய ஒஸ்மான், சுல்தான் ஜோகூரை...

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? சுல்தான் ஜோகூரை சந்திக்கும் அம்னோ!

கோலாலம்பூர்: கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானை சந்தித்து ஜோகூர் மாநில சட்டமன்றத்தை கலைக்கும் வாய்ப்புகளைப் பற்றி ஆலோசிக்க உள்ளதாக ஜோகூர் மாநில எதிர்கட்சித் தலைவரான ஹஸ்னி முகமட் கூறினார். ஒருவேளை அப்படி நடந்தால் ஜோகூர்...

மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர்...

ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒஸ்மான் சபியான் விலகல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட...

குறைந்த விலை பல்பொருள் அங்காடி மையத்தை திறக்க ஜோகூர் சுல்தான் முடிவு!

ஜோகூர் பாரு: கூடிய விரைவில் ஜோகூரில் உள்ள பெரிய விற்பனை மையம் ஒன்றோடு இணைந்து குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி மையத்தை அமைக்க உத்தேசித்துள்ளதாக சுல்தான் இப்ராகிம் தனது முகநூல்...

கிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

ஜோகூர் பாரு : பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்றில் அபாயகரமான இராசயனக் கழிவுகளைக் கொட்டியதற்காக மூவர் இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் இருவர் கார்...

பாசிர் கூடாங் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,775 ஆக உயர்வு

பாசிர் கூடாங் - சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை வரை 2,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை...

முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கையூட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார்!

ஜோகூர் பாரு: முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நூர் ஏஷானுடின் முகமட் ஹருண் நாராசிட் இன்று ஞாயிற்றுக்கிழமை, இரண்டு கையூட்டுக் குற்றங்களுக்காக அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.  230,000 ரிங்கிட்...

“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்

ஜோகூர் - கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின்  அமைப்பாளராக சிறந்த முறையில் சேவைகளை  வழங்கிய பாண்டுரெங்கன் சின்னக் கண்ணு, தன்னால் இயன்ற அளவுக்கு ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின்...

ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை

மலாக்கா - ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர்களுக்கான 21ஆம் நூற்றாண்டு கல்விப்பட்டறை மலாக்கா தஞ்சோங் பீடாரா விடுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு...