Tag: ஜோகூர்
ஜோகூர்: 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்!
ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவின் பத்து உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புக்கிட் செரீன் அரண்மனையில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் முன் பதவியேற்றனர்.
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்
ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது – மஇகாவின் சார்பில் வித்தியானந்தன் இடம் பெறலாம்
ஜோகூர் மாநிலத்தின் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அம்னோ தலைமையில் அமையும் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவியேற்கிறது.
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.
ஜோகூர் மாநில அரசாங்கத்தில் மஇகாவின் வித்தியானந்தன் இடம் பெறலாம்
ஜோகூர் பாரு - பெர்சாத்து கட்சி நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படும் முதல் மாநிலமாக ஜோகூர் திகழ்கிறது. அனைத்து ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும், தனித்தனியாகச் சந்தித்த ஜோகூர்...
ஜோகூரில் அம்னோ மாநில தலைவர் மந்திரி பெசாராக பதவியேற்றார்!
ஜோகூர் பாரு: ஜோகூரில் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் புதிய மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார்.
ஜோகூர் அரண்மனையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பெரும்பான்மை...
ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!
தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரகள் ஜோகூர் சுல்தானை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக ஜோகூர் அரண்மனை அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை அரண்மனையில் பெர்சாத்து கட்சியின் மந்திரி பெசார்...
“நம்பிக்கைக் கூட்டணியா? புதிய அரசாங்கமா?” – சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஜோகூர் சுல்தான் கேள்வி
மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமான ஜோகூர் மாநிலத்தில் அதன் சுல்தான் அதிரடியாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துள்ளார்.
ஜோகூர் மாநில அரசாங்கமும் பெரும்பான்மையின்றி ஊசலாடுகிறது
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.