Tag: ஜோகூர்
சீனப் பெருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ணன் தலைமையில் விலைக்கட்டுப்பாடு பரிசோதனைகள்
ஜோகூர் பாரு, பாண்டானில் உள்ள ஒரு மொத்த விற்பனை சந்தையில் சீனப் பெருநாள் காலத்தின்போது பின்பற்றப்படுவதற்கு நிர்ணயக்கப்பட்ட அதிகபட்ச விலைக் கட்டுப்பாடுகள் மீதிலான பரிசோதனைகள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டன.
அக்மால் நாசீர் அலுவலகத்தின் நுழைவாயிலில் சிவப்பு சாயம் வீசப்பட்டு, கோழியின் சடலம் கண்டெடுப்பு!
ஜோகூர் பாரு நாடாளுமன்ற மக்கள் சேவைமையத்தின் நுழைவாயிலில் அதிகாலை நடந்த சம்பவத்தில் சிவப்பு சாயமும் இறந்த கோழியும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கியதில் தவறில்லை!”- ஜோகூர் மந்திரி பெசார்
மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கியதில் தவறில்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!
முவாரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர், குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை
ஸ்கூடாய் (ஜோகூர்) - கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்...
மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சியில் திளைத்த ஜோகூர் மின்னல் நேயர்கள்
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஜோகூர்பாருவில் நடைபெற்ற மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி ஜோகூர் நேயர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – ஜோகூர் ஸ்கூடாயில் முத்து நெடுமாறன்...
ஜோகூர் பாரு - எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி ஜோகூர், ஸ்கூடாயில் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அங்கமாக கணினி...
மாட்டா: சுற்றுலாவுக்கான மலேசியாவில் அதிகம் விரும்பப்படும் தலமாக ஜோகூர் தேர்வு!
மாட்டா கண்காட்சியில் ஜோகூர் மாநிலம் மலேசியாவின், விரும்பப்படும் தலம் என்று முடிசூட்டப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்!
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹசான் காரிம் விலகியதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ஊடகங்களில் முக்கிய அங்கமாக வகித்து வரும் அன்வார் மற்றும் அஸ்மின் இடையிலான கருத்து முரண்பாடு...
“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்
ஜோகூர்பாரு – அண்மையில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துகள் ஒருசில புலனக் குழுக்களால், சமூக ஊடகங்களில் திரித்து விமர்சிக்கப்பட்டு, அவர் தமிழ்,...