Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...

அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி

கோலாலம்பூர் - புறப்பாட நடவடிக்கைகளில் நாட்டிலேயே முன்னணி வகிக்கும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது ஜோகூரிலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளி. தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமின்றி மற்ற தேசிய நிலைப் பள்ளிகளோடு ஒப்பிடும் போதும் குறிப்பிடத்தக்க...

“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்

கோலாலம்பூர் - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து நாடு முழுமையிலுமிருந்து அவருடன் பழகியவர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர். கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரிகளில் ஒருவரான...

செயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்

ஈப்போ - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் “தமிழ்க் குன்றம்...

செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்

ஈப்போ - தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் (படம்) மறைவுக்கு பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத்...

தமிழ்த்திரு குழ.செயசீலன் காலமானார்

கோலகங்சார் - பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்கள கருக்குலத்தின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய 'அருந்தமிழ்ப் புலவர் ', 'தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ. செயசீலனார் (படம்) அவர்கள் நேற்று 23.6.2018...

நம்பிக்கை நிதிக்கு நன்கொடை வழங்கிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

ஈப்போ - பேராக், ஈப்போவில் உள்ள மகிழம்பூ (மெங்களம்பு) தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச்...

“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத் திறனறிவை பெற வேண்டும்”

சிரம்பான் - நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூன் 2-ஆம் தேதி தேசிய வகை செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக...

“தொழில்நுட்ப திறனறிவு மாணவர்களை மேம்படுத்தும்”

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி தேசிய வகை ரீனீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மலேசிய...

“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்

காப்பார் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர் போட்டி, 26 மே 2018ஆம் நாள் (சனிக்கிழமை) தேசிய வகை மெதடிஸ்ட் காப்பார் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில்...