Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

“33.5 மில்லியன் ரிங்கிட் மாயமாகவில்லை” – கமலநாதன் விளக்கம்!

கோலாலம்பூர் - 2016-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில், 33.5 மில்லியன் மாயமானதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன்...

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல்...

செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்பள்ளியில் ஸ்டார் புரோடிஜி அகாடமி!

கோலாலம்பூர் - “நாம் கற்றுத் தருவது மாணவர்களுக்குப் புரியாவிடில், அவர்களுக்குப் புரியும் வண்ணம் நாம் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்”. இதுவே ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் தாரக மந்திரம்.ஆனால் இது நிறைவேற ஒவ்வொரு மாணவனின்...

நெகிரி தமிழ்ப்பள்ளிகளில் ‘ஃபிராக் மெய்நிகர் கல்வி’

கோலாலம்பூர் - கணினி சார்ந்த கல்வியின் பரிணாம வளர்ச்சியே இணையம் சார்ந்த கல்வியாகும். இன்று  மலேசிய கல்வியமைச்சின் போராட்டம் என்னவென்றால் அது மின்கல்வியாகும். ஆசிரியர்களின் வேலை பளுவையும், மாணவர்களின் புத்தகச் சுமைகளையும், பெற்றோர்களுக்கும்...

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஸ்டார் புரோடிஜியின் கற்றல் கற்பித்தல் பட்டறை!

கோலாலம்பூர் - மாணவர்களின் கற்றல் முறையை இலகுவாக கண்டறியும் நோக்கில் ஸ்டார் புரோடிஜி நிறுவனம், கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் முறையே பல பள்ளிகளில் நடத்தி வருகின்றது. எந்த ஒரு மாணவனும் கல்வியை சுமையாக கருதாமல் அவன்...

புதிதாக மேலும் 2 தமிழ்ப் பள்ளிகள் – சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் தலைநகரில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இரண்டு புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கான...

கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு! டி.மோகன் நம்பிக்கை!

பூச்சோங் – இங்கு அமைந்துள்ள தேசிய மாதிரி கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு சில காரணங்களினால் அதன் கட்டுமானப் பணிகள் தாமதமாகியிருக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பிறக்கும்...

“பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி திடல் வசதிக்கு மஇகா உதவும்!” – டி.மோகன் நம்பிக்கை

பத்துஆராங்  – சிலாங்கூரில் உள்ள தேசிய மாதிரி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் திடல் வசதிக்கு உரிய நடவடிக்கையை மஇகா மேற்கொள்ளும் - மேலும்   அருகில் உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்து அதனை...

பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன!

கோலாலம்பூர் - தொடங்கியுள்ள 2017-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13,370 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் பதிந்து கொண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியப் பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்வம்...

இருமொழித் திட்டம்: “மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை” கமலநாதன்!

கோலாலம்பூர் – தாய்மொழிப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் “இந்தத் திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக, பெற்றோர்களின் எழுத்துபூர்வமான சம்மதத்துடனே அமுல்படுத்தப்படுகிறது” என கல்வி...