Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்

புதுச்சேரி : தமிழ் எழுத்தாளர்களில் கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்பட்டவரும் கி.ரா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான கி.இராஜநாராயணன் 98-வது வயதில் மூப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (மே 17) புதுச்சேரியில்...

“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”

(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...

பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி

(இன்று அக்டோபர் 8, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள். 1958-ஆம் ஆண்டில் இதே தேதியில் நம்மை விட்டுப் பிரிந்தார் பட்டுக்கோட்டையார். 62 ஆண்டுகளைக் கடந்து அன்னாரின் பாட்டுகளும் கவிதைகளும்...

“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்

சென்னை : தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி (படம்) இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 80. 1940ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் கந்தசாமி....

பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

நவீன கவிதை உலகில் புரட்சிக் கவிஞராகக் கொண்டாடப்பட்ட பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 6) தனது 92-வது வயதில் காலமானார்.

நிறைகுடம் போன்ற தமிழ்ப் பெட்டகம் டாக்டர் மு.வ.

(நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பெயர் மு.வரதராசனார். தனது நாவல்களின் மூலமும் திருக்குறளுக்கு வழங்கிய பொருளுரையின் வாயிலாகவும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களிலும், இலக்கிய ஆர்வலர்களின் எண்ணங்களிலும் குடி கொண்டிருப்பவர். அன்னாரின்...

அறிவியல் சிந்தனை மிளிர்ந்த புத்திலக்கியவாதி சுஜாதா

(நவீனத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் சுஜாதா.அவரது பன்முகத் தன்மை இதுவரை எந்த எழுத்தாளரும் தொட முடியாத உயரம். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கு...

மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு

கோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...

வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு

தஞ்சோங் மாலிம் –  கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...

தோப்பில் முகம்மது மீரான் : தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு இழப்பு

சென்னை – தமிழகத்தின் தமிழ் எழுத்தாளர்களில் வணிக ரீதியாக, பொதுமக்கள் அதிகம் படிக்கும் வார இதழ்களில் ஏராளமாக எழுதி பிரபலமாக இருப்பவர்கள் பலர். ஆனால் ஒரு சிலரோ, வெகு சொற்பமாகவே எழுதி, அந்தக்...