Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

விஜய்காந்த் நல்லுடல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்தின், நல்லுடல் அவரின் இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு, அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்தில் பொதுமக்கள்...

விஜய்காந்த் மறைவு : வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்த், அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே நாளை வெள்ளிக்கிழமை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவார்...

விஜய்காந்துக்கு அரசு மரியாதை – நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவர் விஜய்காந்தின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த அவரின் சாலி கிராமம் இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அஞ்சலி செலுத்தினார்....

விடை பெற்றார் விஜய்காந்த் – நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில...

நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வெள்ள நிலைமை குறித்து நேரடி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) நேரடியாக ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஸ்டாலின் தங்கையும், திமுகவின்...

தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால்...

சென்னையில் வடியாத வெள்ளம் – முடியாத அரசியல் மோதல்

சென்னை : புயலுடன் கூடிய பெருமழையால் சென்னை முழுக்க கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக அரசாங்கம் மீதான கண்டனக் கணைகள் பெருகி வருகின்றன. வெள்ளம் பல இடங்களில் வடிந்து வருகின்றது....

சென்னையில் கடும் மழை – புயல் சின்னங்கள் – விமானப் பயணங்கள் ரத்து

சென்னை: தமிழ் நாடு தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து,...

ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன

ஈரோடு (தமிழ்நாடு) - சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழ் நாட்டில் பிரபலமாகியிருக்கும் மற்றொரு புத்தகக் கண்காட்சி 'ஈரோடு புத்தகத் திருவிழா'. இந்த ஆண்டுக்கான (2023) ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு 4 முதல் 15...