Home Tags தீவிரவாத தாக்குதல்

Tag: தீவிரவாத தாக்குதல்

காஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி!

காஷ்மீர்: புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து, ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில், சிஆர்பிஎப் படை வீரர்கள் 44 பேர் வீரமரணம்...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!

புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...

இந்தியா பாகிஸ்தான் உறவில் விரிசல், வர்த்தக சலுகைகள் இரத்து!

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை முற்றிலுமாக தவறு கூறுவது சரியானதல்ல என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசும், அதன் ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக் கொள்ள...

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் மரணம்!

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைக்...

ஈரான் நாடாளுமன்றத் தாக்குதல்: 12 பேர் பலி! ஐஎஸ் பொறுப்பேற்றது!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே இன்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் உள்ளே பொதுமக்களை சிறை பிடித்து வைத்திருந்த...

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் வாகனத் தாக்குதல்! 9 பேர் மரணம் – 50 பேர்...

பெர்லின் – நேற்று திங்கட்கிழமை மாலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு கிறிஸ்மஸ் சந்தையில் வேன் போன்ற பெரிய வாகனத்துடன் நுழைந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை...

திரிபோலி தங்கும் விடுதியில் ஐஎஸ்ஐஎஸ் திடீர் தாக்குதல் – 9 பேர் பலி

திரிபோலி, ஜனவரி 28 – லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள கொரின்தியா நட்சத்திர விடுதியில் நேற்று ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வெளிநாட்டினர், 3 காவலாளிகள் மற்றும் ஒரு பிணைக் கைதி உட்பட 9...

கோத்தாகினபாலுவில் கும்பல்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதல்! சபாவில் மீண்டும் பீதி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோத்தாகினபாலு ஜனவரி 12 – கறுப்பு ஆடைகளோடு, முகத்தை மறைக்கும் கவசங்கள்...