Home Tags துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

Tag: துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் நிறுவனம் மீது விசாரணை!- அப்துல் காடிர்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கும் ஜோகூர் அரண்மனைக்குமான மோதல் தற்போதைக்கு ஓயாது எனக் கூறப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை நடந்த சிறப்பு நேர்காணலின் போது, பிரதமர் மகாதீர் முகமட் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலை சிறு...

பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கு மட்டுமே உரியது!- மகாதீர்

கோலாலம்பூர்:  மலேசிய நாட்டின் பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். முன்னதாக சுல்தான் மஹ்மூட்டின் துங்கு மக்கோத்தா...

துங்கு இஸ்மாயில் மீது நடவடிக்கை, காவல் துறை முடிவு செய்யும்!

கோலாலம்பூர்: தெங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும் என துணை உள்துறை அமைச்சர் முகமட் அஜிஸ் ஜம்மான் கூறினார். சமூக ஊடகங்களில்...

மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர்...

பாசிர் கூடாங்: முதல் நாள் அன்றே அவசர நிலை அறிவித்திருக்க வேண்டும்!

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் ஏற்பட்ட இரசாயன மாசுபாடு காரணமாக, முதல் நாள் அன்றே அவசர நிலை அறிவித்திருக்க வேண்டும் என துன்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் தனது டுவிட்டர் பக்கத்தில்...

நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்

ஜோகூர் பாரு: நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட், சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தமாக, ஜோகூர் அரண்மனையில் சந்தித்ததற்கு, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது,...

ஜோகூர் இளவரசருக்கு மகாதீர் பதிலடி

கோலாலம்பூர் - நாட்டின் நிர்வாகம் தொடர்பில் மலாய் சுல்தான்கள் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு பதில் சொல்லவும், எதிர்வினையாற்றவும் மத்திய அரசாங்கத்திற்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என துன் மகாதீர் கூறியுள்ளார். ஜோகூர் இளவரசர் துங்கு...

துங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி

ஜோகூர் பாரு: தற்போதைய ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாபியானை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஒருவர் வேகமாகப் பணியாற்றி வருவதாக துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்தார். "நீங்கள் இந்நாட்டின்...

டிஎம்ஜே பணம் கொடுப்பதாக வதந்தி: மற்றொரு பேரங்காடியில் குவிந்த 1000 பேர்!

ஜோகூர் பாரு - ஜோகூர் இளவசர் துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம், மக்கள் வாங்கு பொருட்களுக்குக் காசு கட்டுவதாக வதந்தி ஒன்று வாட்சாப்பில் பரவியதை நம்பி, இன்று வியாழக்கிழமை ஜோகூர் பொந்தியானில் உள்ள...

1 மில்லியன் ரிங்கிட்டுக்கு அனைவருக்கும் பொருட்களை வாங்கித் தந்த ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு: அதிர்ஷ்டம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று எல்லாரும் வாய்பிளக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜோகூர் தெப்ராவ் பகுதியிலுள்ள ஏயோன் (Aeon Tebrau) பல்பொருள்...