Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

“தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்!”- இஆர்சி

தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று இஆர்சி கேட்டுக் கொண்டது.

பொதுத் தேர்தலை விரைவுப்படுத்த பிரதமரிடம் 15 விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை இஆர்சி சமர்ப்பிக்கும்!

பொதுத் தேர்தலை விரைவுப்படுத்த பிரதமரிடம் 15 விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை இஆர்சி சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.

18 வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்!

பதினெட்டு வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா?

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பியாய்: மதியம் 1 மணி வரையில் 50 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரையிலும் 50 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு!- தேர்தல் ஆணையம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தங்களது, புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்குகள் அளிக்கத் தொடங்கினர்.

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை, எனும் டோமி தோமஸ் கூற்றுக்கு உடன்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்

வீட்டுக்கு வீடு பிரச்சாரங்கள் காவல் துறையின் அனுமதி இருக்க வேண்டிய அவசியமில்லை, என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உறுதிப்படுத்தினார்.