Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நஜிப் கைது

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அனைத்து முனைகளிலும் மெல்ல, மெல்ல வலுவான வலைப் பின்னலோடு, வழக்குகள் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கணிக்கப்படுகிறது. நஜிப்...

1எம்டிபி ஊழல்: 4 ‘டான்ஸ்ரீ’க்கள் உள்ளிட்ட 400 பேர் மீது விசாரணை

புத்ரா ஜெயா - 1எம்டிபி என்றதுமே, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துமே மிகப் பிரம்மாண்டமான விவகாரங்களாகவே இருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பண ஊழல் நடந்திருப்பது ஒருபுறமிருக்க - அனைத்துலக அளவில் பல...

மலேசியர்களிடம் பிரபலமடைந்த ‘பிஜான்’ – கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கூகுள் மலேசியாவில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தையாக 'பிஜான்' மாறியிருக்கிறது. காரணம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இல்லங்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அதிக விலையுள்ள...

மகாதீரின் உதவியாளர் 10 மில்லியன் ரிங்கிட் பெற்றார் – மலேசியாகினியிடம் நஜிப் தகவல்!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு அதிரடி வருகை புரிந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கினார். அதில் அவர் தனது வீடுகளில் கைப்பற்றப்பட்டிருக்கும்...

“மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல்” – அமார் சிங் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பான விசாரணையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆபரணங்களும், ஆடம்பரப் பொருட்களும் மலேசிய வரலாற்றில் இதுவரை...

நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!

கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்) இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...

நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல்...

நஜிப் கைது இதுவரை இல்லை!

கோலாலம்பூர் -ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த ஆரூடங்களுக்குப் புறம்பாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரை கைது செய்யப்படவில்லை. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார்...

நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!

லங்காவி - தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார். லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக்...

நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 'இரகசிய வீட்டிலிருந்து' விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். இணையதளம் ஒன்று நஜிப்பின் இந்த வீட்டை "இரகசிய வீடு" என...