Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

ஆஸ்திரேலியா ஊழல் குற்றச்சாட்டு ‘ஆதாரமற்றது’ – பிரதமர் துறை அலுவலகம்

கோலாலம்பூர், ஜூலை 15 - கடந்த 1999 மற்றும் 2004-க்கு இடையே நடைபெற்ற லஞ்ச ஊழலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதை பிரதமர் துறை...

நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் ஹேக் செய்துள்ள ஹேக்கர்கள், அதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை எச்சரித்தும், டாக்டர் மகாதீரை ஆதரித்தும் பதிவுகளை வெளியிட்டு...

லோ யாட் மோதலின் விபரீதம் புரியாத பிரதமர் – சைட் இப்ராகிம் சாடல்

கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த வார இறுதியில் லோ யாட் பிளாசாவில் நடந்த மோதல், வெறும் திருட்டினால் மட்டும் உருவானதல்ல, நஜிப் துன் ரசாகின் தலைமைத்துவம் அனுமதித்துள்ள இனவாத அரசியலின் எதிரொலி...

லோ யாட் மோதல்: தேச நிந்தனைச் சட்டம் பாயும் – பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 14 - நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எச்சரித்துள்ளார். லோ யாட் சம்பவம்...

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 13 - ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ...

“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 11 - "1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான...

மகாதீர் – வயதோ இன்று 90! சிந்தனையில் இன்னும் தெளிவு! செயலிலும் துணிவு! நஜிப்பை...

கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம்...

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை: அவை முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன

கோலாலம்பூர், ஜூலை 10 - 1எம்டிபி பணப் பரிமாற்றத்தில் தொடர்புள்ள பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டதாக வெளியான தகவல் சரியல்ல. அக்கணக்குகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய அவ்விரு வங்கிக்...

ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாடு – பிரதமர் நஜிப் முக்கிய உரையாற்றுகின்றார்!

கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,...

1 எம்டிபி அலுவலகத்தில் சோதனை: முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதா காவல்துறை?

கோலாலம்பூர், ஜூலை 9 - 1 எம்டிபி நிறுவனத்தில் இருந்து காவல்துறையினர் நிறைய ஆவணங்களைக் கையகப்படுத்தியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. மெனாரா ஐஎம்சியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் வணிகக் குற்றவியல் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அப்போது பல...