Tag: நஜிப் (*)
வரவு செலவுத் திட்டம் 2017 – நஜிப்பின் முக்கிய அறிவிப்புகள் – தமிழ்ப் பள்ளிகளுக்கு...
கோலாலம்பூர் - பிரதமர் நஜிப் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களை அதிகம் ஈர்க்கும் அறிவிப்பாகத் திகழ்வது பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுவதாகும்.
வரவு செலவுத் திட்ட...
வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!
கோலாலம்பூர் - பலர் குறை கூறினாலும், பிரிம் உதவித் தொகையைத் தான் தொடர்ந்து வழங்கப் போவதாகவும், அதைவிட முக்கியமாக தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தப்போவதாகவும் பிரதமர் நஜிப், இன்று வெள்ளிக்கிழமை 2017-ஆம் ஆண்டுக்கான...
பிரதமரின் வரவு செலவுத் திட்டம்: உரையின் முக்கிய அம்சங்கள்! (தொகுப்பு – 1)
கோலாலம்பூர் - பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில், 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்...
இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?
கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (16 அக்டோபர் 2016) நடந்து முடிந்த மஇகாவின் 70-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது இந்தியர்களுக்கான தனிப்பட்ட சிறப்பு திட்ட வரைவு (புளுபிரிண்ட்) எதிர்வரும்...
நஜிப் பெயரில் புதிய செயலி – இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்!
கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கென்று தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் கலந்துரையாட, திட்டங்களையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்வவதற்காக 'நஜிப் ரசாக்' என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை...
அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!
கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...
நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில்,...
லாவோசில் நஜிப் – ஒபாமா சந்திப்பு!
வியன்டினே(லாவோஸ்) - ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.
இது...
நியூயார்க்கின் ‘செண்ட்ரல் பார்க்’ போல் கோலாலம்பூரில் வரப்போகும் ‘தாமான் துகு’
கோலாலம்பூர் - விரைவில், கோலாலம்பூருக்கு நடுவே, 26.7 ஹெக்டார் பரப்பளவில் மிகப் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.
650 மில்லியன் ரிங்கிட் செலவில், தாமான் துகு திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ...
நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!
புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...