Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். அண்மையில் நஜிப்புக்கு எதிராக...

துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!

கோலாலம்பூர் - அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, நஜிப் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார். அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவரும், மாரா நிறுவனத்தின் தலைவருமான...

நஜிப்புக்கு எதிராக வழக்கு: இனியாவது வாயை மூடுவாரா மகாதீர்?

கோலாலம்பூர் - நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துவிட்ட மகாதீர், இனியாவது அவருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு...

நஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில்...

நஜிப் மீது வழக்குத் தொடுத்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர்...

பிரதமருக்கு எதிராக வழக்கை வாபஸ் பெற்றார் செந்தமிழ்ச் செல்வி!

ரவாங் - மூன்றாண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் இருந்து தனது சட்ட ஆலோசகர் அமெரிக் சித்துவை வெளியேற்றிவிட்ட மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்வி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

20,000 ரிங்கிட் நன்கொடை என்னை அமைதிப்படுத்திவிடாது – பாலா மனைவி கூறுகின்றார்!

ரவாங் - பாரிசான் ஆதரவு அரசு சாரா இயக்கத்திடமிருந்து தனது பிள்ளைகளின் கல்விக்காக 21,050 ரிங்கிட் நன்கொடை பெற்றுள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி, இந்த நிதியுதவி தன்னை அமைதிபடுத்திவிடாது என்று...

“சரியான நேரத்தில் நஜிப் பற்றிய ‘மிகப் பெரிய இரகசியம்’ ஒன்றை வெளியிடுவேன்” – அகமட்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பற்றிய பெரிய இரகசியம் ஒன்றை சரியான நேரம் வரும் போது வெளியிடுவேன் என்று முன்னாள் திரங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் தெரிவித்துள்ளார். "அந்த...

ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் –...

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக...

கோலாலம்பூரில் உலகின் 5-வது மிகப் பெரிய கோபுரம் – நஜிப் அடிக்கல் நாட்டி வைத்தார்!

கோலாலம்பூர் - மலேசியாவின் புதிய அடையாளச் சின்னமாக உருவாகவுள்ளது வாரிசான் மெர்டேக்கா (Warisan Merdeka) என்ற 118 மாடிகள் கொண்ட புதிய கோபுரம். இந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...