Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை எந்த ஒரு பொது நிதியில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-ல் இருந்தோ இல்லையென பிரதமர்...

அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!

கோலாலம்பூர் -  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை குறித்து தனிப்பட்ட விளக்கமளிக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது...

சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் நஜிப் ஆறுதல்!

கோலாலம்பூர் - வெள்ளத்தால் அவதியுறும் சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு ஆறுதலும் கூறியுள்ளார். நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் சென்னை வெள்ளப்...

“பிரதமருக்கு வந்த 2.6 பில்லியன் 1எம்டிபியின் பணமல்ல என்றால் ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்...

கோலாலம்பூர் – தனக்குக் கிடைத்த 2.6 பில்லியன் நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதைத் தான் வெளியிட முடியாது என பிரதமர் கூறியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் “அந்த நன்கொடைப்...

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் 2015 தாக்கல் செய்யப்பட்டது. தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை, 'பாதுகாப்பான பகுதி' என பிரதமர் அறிவிக்க வேண்டிய...

“2.6 பில்லியன் நன்கொடையாளர் யார் என்பதை அறிவிக்க இயலாது” – நஜிப் அறிக்கை!

கோலாலம்பபூர் - மலேசிய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, நன்கொடை அளித்தவர் யார்? என்பதை தற்போதைக்கு...

“நஜிப்பின் தலைமைத்துவத்தைப் புறக்கணியுங்கள்” – மகாதீர் வெளிப்படையாகக் கடிதம்!

கோலாலம்பூர் - சுமார் இருபது ஆண்டுகள் அம்னோவில் அங்கம் வகித்த மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைத்தளத்தில், நஜிப்பின் தலைமைத்துவத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்...

மாமனார் மூலம் ஒப்பந்தப் பணியை பெற்றேனா? – ஆதாரத்தை காட்டுமாறு நஜிப் மருமகன் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மூலமாக நியூயார்க்கில் உள்ள கட்டடம் ஒன்றை புதுப்பிக்கும் பணி எதையும் தாம் பெறவில்லை என பிரதமரின் மருமகன் டானியார் கேசிக்பாயேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் அவ்வாறு ஓர் ஒப்பந்தத்தைப்...

மோடி வழியில் தேமு: களைகட்டும் இனி தலைவர்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள்!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற 'மோடி அலை' இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை. நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய...