Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நாடாளுமன்ற தேர்வுக் குழு: மொகிதின், பழனிவேலுக்குப் பதிலாக சாஹிட், சுப்ரா நியமனம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்குப் பதிலாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி நியமனம் செய்வதற்கான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கேமரன் மலை நாடாளுமன்ற...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு புன்னகைத்த பிரதமர்!

கோலாலம்பூர் - தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் சென்றதாகக் கூறப்படும்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – செனட்டர்களை சந்திக்கின்றார்...

கோலாலம்பூர் – எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஹீ லோய் சியான் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, இன்றிரவு தேசிய முன்னணியின் முக்கியக்...

நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் தாக்கல்!

கோலாலம்பூர்- பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான முன் அறிவிக்கையை (நோட்டீஸ்) பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய்...

கைதாகத் தயாராகிறார் மகாதீர்: அவ்வாறு நடந்தால் அம்னோவில் பிளவு ஏற்படுமா?

கோலாலம்பூர்- சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ள போதிலும், ஆளும் அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை தாம் தொடர்ந்து அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட்...

தாய்மொழிப் பள்ளிகள் நீடிக்கும் – பிரதமர் திட்டவட்டம்!

கோலாலம்பூர்- அனைவருக்கும் ஒரே (பொது) கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தேசிய முன்னணியின் கொள்கை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். ஒரே கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக, நாட்டில் உள்ள சீன...

1எம்டிபி விவகாரத்தை திசை திருப்பவே சிவப்புச் சட்டைப் பேரணி – மகாதீர்

கோலாலம்பூர்- மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சிவப்புச் சட்டைப் பேரணியை அரசாங்கமே திட்டமிட்டு செயல்படுத்தியதாக துன் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1எம்டிபி விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பவே சிவப்புச் சட்டைப்...

சுல்தான்கள் சொல்வதைக் கேளுங்கள் – நஜிப்புக்கு மொகிதின் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுகிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. எனவே அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு,...

“நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்” – லிங் லியோங் சிக் எதிர் சவால்!

கோலாலம்பூர்- தம் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு தொடுத்தால் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தன்னைத்...

1எம்டிபி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் – ஆட்சியாளர்கள் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப் படுத்தி அரசாங்கம் உடனடியாக அதற்குத் தீர்வு காண்பதோடு, அதில் உண்மை இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று பேரரசர்...