Tag: நஜிப் (*)
‘பிரதமருக்கு அல்தான்துயாவைத் தெரியாது’ – அல் ஜசீராவிற்கு மலேசியா தகவல்!
கோலாலம்பூர் - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவை பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு தெரியாது, நஜிப் அவரை சந்தித்ததும் கிடையாது, அவருடன் எந்த தொடர்பும் கிடையாது மற்றும் அவரின் இறப்பில் எந்தவித சம்பந்தமும்...
அம்னோ தேர்தல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை!
கோலாலம்பூர் - அடுத்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்தும் படி, அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை நெருக்கடிகள் கொடுத்து வந்த போதிலும், நேற்றைய அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
கட்சிக்காக நஜிப் பதவி விலக வேண்டும் – அம்னோ மகளிர் தலைவர்
கோலாலம்பூர் - கட்சிக்காகவும், மலேசியர்களுக்காகவும் அம்னோ தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பதவி விலக வேண்டும் என்று கோபெங் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிடா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும்...
2016 பட்ஜட்: யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள மலேசியர்களுக்கு பிரதமர் அழைப்பு!
கோலாலம்பூர் - எதிர்வரும் அக்டோபர் 23-ம் தேதி 2016-ம் ஆண்டிற்கான பட்ஜட் (நிதியறிக்கை) தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து, புதிய யோசனைகளை வரவேற்கும் நோக்கில் மலேசியர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
நாட்டை எந்த...
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்து ஜோகூர் அம்னோ உறுப்பினர் காவல் துறையில் புகார்!
ஜோகூர் பாரு – ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த உறுப்பினர் அப்துல் ரஷிட் ஜமாலுடின், நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை குறித்தும், 1எம்டிபி விவகாரம் குறித்தும் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – தாக்குப்பிடிப்பாரா நஜிப்?
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்குப்பிடிப்பாரா? என்பது தான் தற்போது அரசியல் ஆர்வலர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
ஆனால், நஜிப்புக்கு எதிராக அவ்வாறு...
“மகாதீர் எனக்கு எதிராக மாறுவார் எனக் கனவில் கூட நினைக்கவில்லை” – நஜிப்
கோலாலம்பூர் - தன்னுடைய தலைமைத்துவத்தைப் பற்றி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த அளவிற்கு கடுமையாக விமர்சிப்பார் என தான் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ...
ஊழல் தடுப்பு மாநாட்டில் நஜிப் கலந்து கொள்ளாதது ஏன்? – பிரதமர் துறை அமைச்சர்...
கோலாலம்பூர் - கோலாலம்பூரில் இன்று தொடங்கும் 16-வது அனைத்துலக ஊழல் தடுப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ளாததற்குக் காரணம் அவரது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தான் என பிரதமர்...
நஜிப் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினரான அனினா சாடுடின் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சி விவகாரங்களை...
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் தான் பயணிக்கிறது – நஜிப் விளக்கம்!
கோலாலம்பூர் - உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் இருந்தாலும், மலேசியப் பொருளாதாரம் தற்போதும் சரியான பாதையில் பயணிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கம் அளித்துள்ளார். மலேசியப்...