Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: நஜிப் குற்றச்சாட்டு

கோலதிரங்கானு- பெர்சே பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில், குறிப்பாக கிராமப்புற மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குற்றம் சாட்டி உள்ளார். கோலதிரங்கானுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...

“சிறைக்குச் செல்ல நேரிடும் என நஜிப் அஞ்சுகிறார்” – மகாதீர் கருத்து

கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் இன்று இரண்டாவது முறையாக கலந்து கொண்ட மகாதீர், நஜிப்பை கடுமையாக விமர்சித்தார். நஜிப் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நஜிப் பதவி விலக மாட்டார். காரணம் அவருக்குத் தெரியும்...

“20,000 பேரைத் தவிர மற்றவர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” – பிரதமர் நஜிப்

கோலாலம்பூர்  - "ஊடகங்கள், பெர்சேவிற்கு ஆதரவாக 20,000 பேர் திரண்டு வந்து பேரணி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளன. அப்படியானால், அந்த 20,000 பேரைத் தவிர மற்ற மலேசியர்கள் என்னுடன் இருக்கின்றனர் என்று தானே அர்த்தம்"...

ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பேசுவதில் இருந்து நஜிப் விலகிக் கொண்டார்!

கோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் பணம் தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் பிரதமர் நஜிப்புக்கு எதிர்பாராத மற்றொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருந்தது. அடுத்தவாரம், கோலாலம்பூரில்...

2.6 பில்லியன் தொடர்பில் நஜிப் மீது அம்னோ உறுப்பினர் வழக்கு!

கோலாலம்பூர் -  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்ததன் தொடர்பில், அம்னோ உறுப்பினர் ஒருவர் இன்று நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இது...

மலேசிய மலையாள வம்சாவளியினருக்கு நஜிப் ஓணம் வாழ்த்து!

கோலாலம்பூர் - இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு மலேசியாவில் உள்ள மலையாளிகள் அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பேஸ்புக் வாயிலாக ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "அறுவடை மற்றும் நன்றி செலுத்தும்...

“மலேசியர்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம்” – மகாதீர் கடும் விமர்சனம்

கோலாலம்பூர்- மலேசியர்கள் முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் கூறியுள்ளார். தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது அன்பளிப்பாக வந்தது என்று நஜிப்...

கைதான மாணவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர்- பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்திய 17 மாணவர்களும் 3 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர். கைதான அனைவரும்...

10 பேர் கொண்ட பொருளாதார சிறப்புக் குழுமத்தை அறிவித்தார் பிரதமர் நஜிப்!

புத்ராஜெயா - நாட்டின் பொருளாதார சூழலை கையாள்வதற்காக, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று 10 வல்லுனர்கள் கொண்ட பொருளாதார சிறப்புக் குழுமத்தினை அறிவித்துள்ளார். அந்தக் குழுமத்தின் தலைவராக டத்தோஸ்ரீ அப்துல்...

ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் எங்கள் போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மாணவர்கள், தற்போது ஜிஞ்சாங் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு முன்போ அல்லது ஜிஞ்சாங் காவல்நிலையத்திலோ தங்களது போராட்டத்தை...