Home Tags பகாங்

Tag: பகாங்

பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும். இதற்கிடையில்...

பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். சிலாங்கூரில்...

வெள்ளம் : பகாங்கில் 10 பேர் காணவில்லை – 7 மாநிலங்களில் 41 ஆயிரம்...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில்...

நிக்கி லியோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டது

குவாந்தான்: பகாங் அரண்மனை தப்பி ஓடிய தொழிலதிபர் லியோ சூன் ஹீயின் டத்தோஸ்ரீ பட்டத்தை உடனடியாக இரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. மாநிலச் செயலாளர் சல்லேஹுடின் இஷாக் கூறுகையில், அவரது சகோதரர் லியோ வீ...

எஸ்பிஎம் தமிழ் மொழி – பகாங் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் வழிகாட்டி நூல்களை வழங்கியது

கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தில்  எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் தேர்வு வழிகாட்டி நூல்களை வழங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூக நல, கல்வித் திட்டங்களை மேற்கொண்டு...

பகாங் வெள்ளம்: முக்கிய நகரங்கள் மூழ்கின

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் வான்வழி பார்வையில், 'தேநீர்' போன்று காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. கட்டிட கூரைகளுக்கு மேலே தண்ணீர் உயர்ந்துள்ளது. பெர்னாமா,...

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரையில் வெள்ள நிலைமை, குறிப்பாக திரெங்கானு, கெமாமானில், நேற்றிரவு மோசமானது. சுக்காய் நகரத்தில் தண்ணீர் நிரப்பத் தொடங்கும் போது 10,000- க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு...

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...