Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்?”- பி.இராமசாமி

நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை, மாற்ற தவிப்பவர் யார் என்று பி.இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“தவணை முடியும் வரை மகாதீரே பிரதமராக நிலைக்கட்டும்!”- அஸ்மின் அலி

பதிநான்காவது பொதுத் தேர்தலின் தவணை முடியும் வரையிலும் மகாதீர், பிரதமர் பதவியை வகிக்கட்டும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

பிடிபிடிஎன், நம்பிக்கைக் கூட்டணி, அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்கு!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் உயர் கல்விக் கடன் நிதி, நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம்!”- மகாதீர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது அவையில் இருப்பது அவசியம் என்று பிரதமர் மகாதீர் எச்சரித்துள்ளார்.

“புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்!”- ஹிஷாமுடின்

புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால், வெளியிடுமாறு செம்பெரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் கூறினார்.

“நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்!”- சார்லஸ் சந்தியாகு

நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை, பெர்சாத்து கட்சியின் தலைவர் மகாதீர் கைவிட வேண்டும் என்று சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்திற்கு 5 வருட கால அவகாசம் கொடுங்கள்!”- ரபிடா அசிஸ்

நம்பிக்கைக் கூட்டணிக்கு 5 ஆண்டு கால அவகாசம் தாருங்கள், என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் கேட்டுக் கொண்டார்.

ஜசெக, அமானாவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் நிறைவேறாது!- நம்பிக்கைக் கூட்டணி

அமானா மற்றும் ஜசெகவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, ஹிஷாமுடின் திட்டமிட்டு வருவது நடக்காது என்று நம்பிக்கைக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

தேமுவின் பிரிம் உதவியைக் காட்டிலும் பிஎஸ்எச் உதவி போதுமானதாக இல்லை!

தேசிய முன்னனியின் பிரிம் உதவித் தொகையைக் காட்டிலும் பிஎஸ்எச் உதவி, போதுமானதாக இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையான மலாய் தலைவர் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்! சைட் சாதிக்

ஓர் உண்மையான மலாய் தலைவர் இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து, மலேசியர்களுக்கும் குரல் கொடுப்பார் என்று சைட் சாதிக் கூறினார்.