Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார். "நான் மூன்று வருடங்கள்...

“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்

கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். இந்த மாற்றம் குறித்த...

3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். "என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார்...

“அன்வார் பிரதமராகும் வரை, நான் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக மாட்டேன்!”- வான்...

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமர் பதவியினை ஏற்காத வரைக்கும் தாம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் திட்டவட்டமாக கூறினார். தாம்...

கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு தொடங்கியே பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி பங்காளிகள் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர் மகாதீர்...

மைசலாம்: மக்கள் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது!

ஷா அலாம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமைகளை குறைப்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டமான, மைசலாம் (MySalam) திகழ்கிறதாக 38 வயதுடைய நாஸ்ருல் இஷாக்...

ஜிஎம்சி: அமைச்சர்களின் செயல்திறனை கண்காணிக்கும் குழுவை மசீச அமைத்தது!

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் மீதான கண்காணிப்பை துரிதப்படுத்த, அரசாங்க கண்காணிப்புக் குழு (ஜிஎம்சி) ஒன்றை மசீச தொடங்கியுள்ளது. தொழில்சார் தகைமைகள் கொண்ட 300 கட்சி உறுப்பினர்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கட்சித் தலைவர்...

நாட்டை பிரபலமடையச் செய்வதில் அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு!

கோலாலம்பூர்: மலேசியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கு எந்நேரமும் பிரதமரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது என அப்துல் காடிர் ஜாசின் கூறியுள்ளார். பக்காத்தான் ஹாராப்பான் அமைச்சர்களும் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு இந்நாட்டை...

10 ஆண்டுகளில் மக்கள் முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ்வர்!- மொகிதின்

கோலாலம்பூர்:  நாட்டில் ஏற்பட்ட தளர்வினை, குறிப்பாக மலேசிய சமுதாயத்தின் பொருளாதார ஆதிக்கத்தை மேம்படுத்த, குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என மொகிதின் யாசின் தெரிவித்தார்.  அதற்காக முயற்சியில் நம்பிக்கைக் கூட்டணி இறங்கி...

மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார்

கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் விவகாரங்களில் பிரதமர் மகாதீரின் பங்கு எப்போதும் முக்கிய பங்கினை வகிக்கும் என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். “எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும்....